Monthly Archives: February 2019

தூக்குத் தண்டனை முடிவைக் கைவிட வேண்டும் – பன்னாட்டு நீதிபதிகள் ஆணையம்!

Saturday, February 16th, 2019
தூக்குத் தண்டனை விதிப்பது தொடர்பான உறுதியை திரும்பப் பெறுமாறு பன்னாட்டு நீதிபதிகளின் ஆணையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்தியுள்ளது. தூக்குத் தண்டனையை  மீண்டும்... [ மேலும் படிக்க ]

ஒரு நாளுக்கு மேல் நாயைக் கட்டினால் சிறை – பங்களாதேஷ் அரசு!

Saturday, February 16th, 2019
பங்களாதேஷில் ஒரு நாளுக்கு மேல் நாயைக் கட்டிப்போட்டால் 6 மாதங்களுக்கு சிறைத் தண்டனை அல்லது குற்றப் பணத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை!

Saturday, February 16th, 2019
யாழ்ப்பாண மாநகர சபைப் பகுதிகளில் கட்டாக்காலி நாய்களின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் வீதி விபத்துக்கள் உட்பட்ட பல அசௌகரியங்களை மக்கள் எதிர்கொள்வதாகத்... [ மேலும் படிக்க ]

ஜனநாயக வழிமுறையின் ஊடாகவே நிரந்தர தீர்வை பெறமுடியும் என்று கூறியவர்கள் நாங்கள் – பூநகரியில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, February 15th, 2019
வன்முறைகளூடாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதை வெளிப்படையாகக் கூறியவர்கள் நாங்கள். அதை இதர தரப்பினரும் ஏற்றுக்... [ மேலும் படிக்க ]

மின்சாரம் தடைப்படும்!

Friday, February 15th, 2019
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை காலை 8 மணியிலிருந்து மாலை 6.30  மணி வரை, யாழ். பிரதேசத்தில்: ஆனைவிழுந்தான்,... [ மேலும் படிக்க ]

திருட்டில் ஈடுபட்ட சிறுவனுக்கு யாழ். நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு!

Friday, February 15th, 2019
திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த சிறுவனை ஒரு ஆண்டுக்கு அச்சுவேலி அரச சீர்திருத்தப் பாடசாலையில் சேர்த்து மறுவாழ்வு வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல்... [ மேலும் படிக்க ]

சுகாதார சீர்கேடுகள் காரணமாக யாழில் இரு உணவகங்கள் மூடப்பட்டன!

Friday, February 15th, 2019
சுகாதாரச் சீர்கேடு காரணமாக யாழ்ப்பாண நகரில் இரு உணவகங்கள் மறு அறிவித்தல் வரை சுகாதாரப் பகுதியினரால் மூடப்பட்டன. சுகாதாரத்துக்கு ஒவ்வாத நிலையில் உணவுப் பொருள்களை வைத்திருந்தனர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கப் படையால் கொழும்பு துறைமுகத்தில் பாதுகாப்பு இயலுமை விருத்தி செயற்பாடு!

Friday, February 15th, 2019
கொழும்பு துறைமுகத்தில் பாதுகாப்பு இயலுமை விருத்தி செயற்பாடுகளை அமெரிக்காவின் கடலோர பாதுகாப்பு படையினர் முன்னெடுத்துள்ளனர். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் ஊடக அறிக்கை... [ மேலும் படிக்க ]

காலை 6.30 இலிருந்து சீகிரியாவை பார்வையிட அனுமதி!

Friday, February 15th, 2019
சீகிரியாவை பார்வையிடுவதற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் காலை 6.30 இலிருந்து அனுமதி அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னர் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் அவசர நிலைமையைப் பிரகடனப்படுத்த திட்டம்!

Friday, February 15th, 2019
அமெரிக்காவில் தேசிய அவசரநிலைமையைப் பிரகடனப்படுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மெக்சிகோ - அமெரிக்க எல்லைச் சுவரை நிர்மாணிப்பதற்கான... [ மேலும் படிக்க ]