காலை 6.30 இலிருந்து சீகிரியாவை பார்வையிட அனுமதி!
Friday, February 15th, 2019சீகிரியாவை பார்வையிடுவதற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் காலை 6.30 இலிருந்து அனுமதி அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னர் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி அட்டை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மஹாபொல புலமைப்பரிசில் எதிர்வரும் திங்கட்கிழமை !
அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகம் தவறான வழியில் பயன்படுத்துவதை நிறுத...
சதொசவில் நியாய விலையில் பொருட்கள் கிடைக்கும் - பல பொருட்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அ...
|
|