Monthly Archives: February 2019

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கையில்!

Saturday, February 16th, 2019
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேற்று கொழும்பு வந்தடைந்துள்ளனர். இலங்கைக்கு 260 மில்லியன் ரூபா கடனை தவணைக் கொடுப்பனவாக வழங்குவது குறித்து கலந்துரையாடவென சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு விசேட கப்பலொன்றை வழங்க ஜப்பான் இணக்கம்!

Saturday, February 16th, 2019
கடற்படையினருக்கு கரையோர பாதுகாப்பு பயிற்சிகளை வழங்க விசேட கப்பலொன்றை இலங்கைக்கு வழங்க ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது. கரையோர பாதுகாப்பு மற்றும் சமுத்திர பாதுகாப்பு தொடர்பில்... [ மேலும் படிக்க ]

யாழில் ரயில் விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

Saturday, February 16th, 2019
யாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் இன்று காலை ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியின் சமயோசிதத்தால் தடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உத்தரதேவி... [ மேலும் படிக்க ]

வடக்கில் முன்பள்ளி டிப்ளோமா பயிற்சி நெறி ஆரம்பம்!

Saturday, February 16th, 2019
வடமாகாணத்தில் 350 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா கற்கை நெறி திட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது. வடமாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு... [ மேலும் படிக்க ]

கடந்த 42 நாள்களில் 1,310 கிலோ போதைப்பொருள் கைப்பற்றல்!

Saturday, February 16th, 2019
இவ்வருடத்தின் கடந்த 42 நாள்களில் மாத்திரம் போதைப்பொருளுடன் 10 ஆயிரத்து 368 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சந்தேகநபர்களிடமிருந்து 1,310 கிலோ கிராம் போதைப்பொருள்கள்... [ மேலும் படிக்க ]

நாளை மின்சாரம் தடைப்படும்!

Saturday, February 16th, 2019
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 5.30 மணி வரை யாழ். பிரதேசத்தில்:... [ மேலும் படிக்க ]

எரிவாயு லொரி, பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

Saturday, February 16th, 2019
கென்யாவில் எரிவாயு டேங்கர் லொரியும் மினி பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 9 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 6 பேர் பலத்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் புற்றுநோய் காரணமாக 23 ஆயிரம் பேர் பாதிப்பு!

Saturday, February 16th, 2019
புற்றுநோய் காரணமாக ஆண்டுதோறும் 23 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதில் பெரும்பாலானவர்கள்... [ மேலும் படிக்க ]

கற்பாறையில் விதைத்துவிட்டு பயனை எதிர்பார்க்க முடியாது – கரைதுறைப்பற்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Saturday, February 16th, 2019
இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம் தொடர்ந்தும் தவறான வழிமுறையூடாக முன்னெடுக்கப்பட்டமைதான் தமிழர்தரப்பு செய்த மிகப்பெரிய தவறு. இதன் பிரதிபலிப்புகளே... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து விதி மீறல்களுக்கு தண்டம் 25,000 ரூபாவாக அதிகரிப்பு!

Saturday, February 16th, 2019
முக்கிய 10 போக்குவரத்து விதிமீறல்களுக்கான தண்டப் பணத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்துதல், காலாவதியான... [ மேலும் படிக்க ]