இலங்கையில் புற்றுநோய் காரணமாக 23 ஆயிரம் பேர் பாதிப்பு!

Saturday, February 16th, 2019

புற்றுநோய் காரணமாக ஆண்டுதோறும் 23 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதில் பெரும்பாலானவர்கள் மார்பக புற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: