போக்குவரத்து விதி மீறல்களுக்கு தண்டம் 25,000 ரூபாவாக அதிகரிப்பு!

Saturday, February 16th, 2019

முக்கிய 10 போக்குவரத்து விதிமீறல்களுக்கான தண்டப் பணத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்துதல், காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி வாகனம் செலுத்துதல், ரயில் பாதுகாப்பு கடவையில் சமிக்ஞையை மதிக்காமல் வாகனத்தைச் செலுத்துதல், 18 வயதுக்குக் குறைந்தோர் வாகனம் செலுத்துதல், காப்புறுதி பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட 10 குற்றங்களுக்கான தண்டம் இதன் மூலம் அதிகரிக்கப்படவுள்ளது.

Related posts: