Monthly Archives: January 2019

நாடு முழுவதும் குளிரான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம்!

Wednesday, January 2nd, 2019
நாடு முழுவதும், குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்தும் குளிரான வானிலை... [ மேலும் படிக்க ]

கடற்படை பேச்சாளர் நியமனம்!

Wednesday, January 2nd, 2019
கடற்படையின் புதிய ஊடக பேச்சாளராக லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படை பேச்சாளர் பதவியில் இதுவரை இருந்த கமாண்டர் தினேஸ் பண்டார புதிய நியமனம்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் !

Wednesday, January 2nd, 2019
அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின், 2019அம் ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள்  இன்று ஆரம்பமாகிறது. 2018 ஆம் ஆண்டுக்கான 3 ஆம் தவணை கடந்த நொவம்பர்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தையிலீடபடும் இலங்கை!

Wednesday, January 2nd, 2019
சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு – உயர்கல்வி அமைச்சர்!

Wednesday, January 2nd, 2019
உயர் கல்வி மாணவர்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் தேவப்பெருமவின் மக்கள் சேவை பாராட்டுக்குரியது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Tuesday, January 1st, 2019
தென்னிலங்கையிலிருந்து பிரதி அமைச்சர் ஒருவர் வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய கிணறுகள் சுத்திகரிப்பு பணிகளில் மூன்று நாட்களாக ஈடுபட்டிருந்தார். அதே நேரம்... [ மேலும் படிக்க ]

தெற்கு மக்களின் மனிதநேயம் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பெரிதும் உதவும் – டக்ளஸ் எம்.பி. நம்பிக்கை!

Tuesday, January 1st, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களதும் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அவர்களினதும் ஏற்பாட்டில் தென்னிலங்கை மக்களிடமிருந்து ஒரு தேசிய நல்லிணக்கம் கருதி முல்லைத்தீவு, கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

தென்னிலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வழங்கி வைப்பு!

Tuesday, January 1st, 2019
வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதி செயலகத்தால் கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்ட உணவுப் பொருட்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ரொஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் நேருக்கு நேர் மோதல்!

Tuesday, January 1st, 2019
பிரபல டென்னிஸ் வீரர்களான ரொஜர் பெடரர் மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் நேருக்கு நேர் மோதிக்கொள்ளவுள்ளனர். ஹொப்பென் கிண்ணத்துக்கான கலப்பு இரட்டையர் பிரிவு போட்டி... [ மேலும் படிக்க ]

காவல்துறைமா அதிபரின் அதிரடி பணிப்புரை!

Tuesday, January 1st, 2019
சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்பதற்காக நாடெங்கிலும் 3 மாதங்களுக்கு விசேட சோதனை நடவடிக்கைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த சோதனை... [ மேலும் படிக்க ]