காவல்துறைமா அதிபரின் அதிரடி பணிப்புரை!
Tuesday, January 1st, 2019சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்பதற்காக நாடெங்கிலும் 3 மாதங்களுக்கு விசேட சோதனை நடவடிக்கைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது.
இந்த விசேட சோதனை நடவடிக்கைகளை இன்று முதல் மூன்று மாதங்களுக்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related posts:
தீர்மானங்கள் இவ்வாரம் அறிவிக்கப்படும் : அமைச்சர் ராஜித தெரிவிப்பு!
மேலதிக பணம் அறவிடும் பேருந்துகளின் அனுமதி பத்திரம் இரத்து - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
பிரேரணையை ஆதரித்த அமைச்சர்களுடன் அரசைத் தொடரமுடியாது - அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!
|
|