இலங்கை- பாகிஸ்தான் வர்த்தக பெறுமதியை 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க முயற்சி!
Friday, October 20th, 2017
இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் பெறுமதி அடுத்த ஆண்டில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம், மற்றும் பாகிஸ்தான் வெளிவிவகார செயலாளர் ரெஹ்மினா ஜன்ஜூவா ஆகியோருக்கு இடையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
Related posts:
அபுதாபி-இலங்கை நல்லுறவைக் கட்டியெழுப்ப முயற்சி!
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவுக்கு ஐ.நா பாராட்டு!
கொரோனாவிற்கு மத்தியில் மலேரியாவை முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் மருந்து கண்டுபிடிப்பு!
|
|
|


