தென்னிலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வழங்கி வைப்பு!

Tuesday, January 1st, 2019

வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதி செயலகத்தால் கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்ட உணவுப் பொருட்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் வழங்கி வைத்துள்ளார்.

இன்றை தினம் கொழும்பிலிருந்து யாழ் தேவி புகையிரதத்தில் எடுத்துவரப்பட்ட பொருட்கள் மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைத்து முல்லைத்தீவு அரச அதிபரிடமும் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் வைத்து கிளிநொச்சி  அரச அதிபரிடமும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

49029534_1952234401520539_385524716984598528_n

49067456_754599914898623_7348419641632358400_n

49184539_2360628054158190_6155517471878021120_n

49203401_221963495350253_7910548427371446272_n

49206191_285661315474758_6073813690530922496_n

49499993_934467080243424_5929827884049891328_n

49515715_1833176670127039_1104436890112622592_n

Related posts:

இறுதித் தீர்வுக்கான சிறந்த ஆரம்பம் 13ஆவது திருச்சட்டமே - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு...
எங்கள் மண்ணின் வாழ்வாதாரமான பனைவளத்தை அழிவிலிருந்து காப்பாற்றவேண்டும் - டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
அரசியல்வாதிகளை மக்கள் துரத்தியடிப்பது மக்களின் அரசியல் தெளிவையே காட்டுகின்றது – டக்ளஸ் எம்.பி தெரிவி...

சரியான தீர்மானங்களை மக்கள் எடுத்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும் – டக்ளஸ் தேவானந்தா!
விடுமுறை நாட்களிலும் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்யும் கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதி...
தொடரும் சீரற்ற காலநிலை - கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் விழிப்புணர்வுகளை தொடர்ச்சியாக முன்னெ...