Monthly Archives: January 2019

தாய்லாந்து வளைகுடாவில் “பபுக்” புயல் – 34 ஆயிரம் பேர் வெளியேற்றம்!

Sunday, January 6th, 2019
பபுக் புயல் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும், 34 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து வளைகுடாவில் புயல் உருவாகி உள்ளது. இதற்கு... [ மேலும் படிக்க ]

துப்பாக்கி சூடு : கலிபோர்னியாவில் 3 பேர் பலி!

Sunday, January 6th, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கேளிக்கை விடுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.... [ மேலும் படிக்க ]

சோள உற்பத்தி அதிகரிப்பு!

Sunday, January 6th, 2019
2018 ஆம் ஆண்டில் சோள அறுவடை 3 இலட்சம் மெட்ரிக் தொன் எனக் கணிப்பிடப்பட்டிருந்ததாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த வருடத்தில் நாட்டின் மொத்த சோள... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியின் பரிதாப நிலை குறித்து ஆராய்ந்துபார்க்க வேண்டும் – முத்தையா முரளிதரன்!

Sunday, January 6th, 2019
கடந்த 20 வருட காலமாக எங்களின் இலங்கை கிரிக்கெட் அணி முதலாம், இரண்டாம் இடங்களை தக்க வைத்திருந்தது. கடந்த மூன்று வருட காலமாக இலங்கை கிரிக்கெட் அணியினர் சாதனைகள் எதுவும் படைக்கவில்லை.... [ மேலும் படிக்க ]

ஸ்ரீ லங்கன் விமான சேவையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஐவரடங்கிய குழு!

Sunday, January 6th, 2019
ஸ்ரீ லங்கன் விமான சேவையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக ஜனாதிபதியினால் ஐவரடங்கிய குழுவொன்று நாளை(07) நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

நுளம்பு பெருகக்கூடிய சூழல்களை உடைய பாடசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுகாதார திணைக்களம் அறிவிப்பு!

Sunday, January 6th, 2019
குடாநாட்டுப் பாடசாலைகளில் நுளம்புகள் பெருகக்கூடிய சூழல்களை வைத்திருக்கும் பாடசாலைகள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால்... [ மேலும் படிக்க ]

ஆயிரம் ரூபாவை விட அதிக ஊதியம் வழங்க – முத்தையா முரளிதரன்!

Sunday, January 6th, 2019
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு எங்களின் ஆதரவும் என்றும் இருக்கும் என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய... [ மேலும் படிக்க ]

யாழில் நகர்ப் பகுதியில் கால்நடைகளை அவிழ்த்துவிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை!

Sunday, January 6th, 2019
யாழ்.மாநகரப் பிரதேசத்தில் கட்டாக்காலியாக நடமாடும் கால்நடைகளை அடுத்த வாரத்தில் பிடித்து கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கால்நடைகள் போக்குவரத்திற்கு... [ மேலும் படிக்க ]

கூடுகிறது அரசியல் அமைப்பு சபை! – யாருக்கு வாய்ப்பு!

Sunday, January 6th, 2019
இந்த வருடத்தில் முதல் தடவையாக அரசியல் அமைப்பு சபை நாளை கூடவுள்ளது இதன்போது உயர்நீதிமன்ற மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள நீதியரசர்களுக்கான வெற்றிடங்கள் தொடர்பாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

800 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனம்!

Sunday, January 6th, 2019
உள்ளகப் பயிற்சியை பூர்த்தி செய்த 800 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனங்கள் வழங்கப்படவிருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ண... [ மேலும் படிக்க ]