யாழில் நகர்ப் பகுதியில் கால்நடைகளை அவிழ்த்துவிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை!

Sunday, January 6th, 2019

யாழ்.மாநகரப் பிரதேசத்தில் கட்டாக்காலியாக நடமாடும் கால்நடைகளை அடுத்த வாரத்தில் பிடித்து கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கால்நடைகள் போக்குவரத்திற்கு இடையூறாகவும் விபத்துக்களுக்கு காரணமாகவும் அமைகின்றன. யாழ். நகர்ப் பகுதியில் பொதுமக்கள், வர்த்தகர்கள் போன்றோர் சிரமப்பட்டும் வருகின்றனர். ஆகையினால் கால்நடை உரிமையாளர்கள் இவற்றை மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிடுவதை தவிர்த்து கட்டி வளர்க்க வேண்டும். இல்லையேல் மாதாந்த தொழிலாளர்களினால் பிடிக்கப்பட்டு உரிய தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது.

Related posts:

தொழிலாளர்கள் விடயத்தில் பல வெற்றிகளை பெற்றுள்ளோம் - தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா தெரிவிப...
ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல்களுக்கு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தி – உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து த...
கோதுமை மாவை இறக்குமதி செய்யும்போது அல்லது சந்தையில் விற்பனை செய்யும் போது அதன் தரத்தை சரிபார்க்கும் ...

ஈ.பி.டி.பி ஆதரவு: பருத்தித்துறை நகரசபை ஆட்சியையும் வசப்படுத்தியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு!
மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு - மாவட்ட பிராந்திய சுகாதார சேவை...
உயிரிழந்த யாழ் – பல்கலை மாணவியின் மரணத்தில் சந்தேகம் - குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பா...