இலங்கை – தென்கொரியா வணிக உறவு மேம்பாடு!
Saturday, June 16th, 2018இலங்கை மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான வணிக உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அண்மையில் இருதரப்புப் பிரதிநிதிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வர்த்தகத்தையும், முதலீட்டையும் மேம்படுத்துவது பற்றி ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கையின் கடற்றொழில், சுற்றுலாத்துறைகளை அபிவிருத்தி செய்ய தென்கொரியா உதவி வழங்க உள்ளதாகவும் அதற்காக கொரியாவுடன் ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
Related posts:
கொரோனா தொற்றால் இளம் ஊடகர் பிரகாஷ் மரணம்!
‘GSP +’ சலுகையை மீளாய்வு செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வருகை!
வடக்கில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு - பேருந்து கட்டண உயர்வு தொடர்பான இறுதி தீர்மானம் நாளை!
|
|