தரம் 5 புலமைப் பரிசில் மீளாய்வுப் பெறுபேறுகள் இன்று(17) வெளியீடு!
Monday, December 17th, 2018இந்த வருடம் இடம்பெற்ற தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விண்ணப்பிக்கப்பட்டோரின் பெறுபேறுகள் இன்று(17) வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதன்படி, குறித்த பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தின் www.doenet.lk எனும் இணையத்தின் ஊடாக வெளியிடப்படும்.
Related posts:
மூன்று மணித்தியாலங்களுக்குஒருவீதிவிபத்து - வீதிபாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தலைவர்!
மரண தண்டனையை நீக்கும் முன்மொழிவு சட்டபூர்வமானதல்ல – ஜனாதிபதி!
20ஆவது திருத்தச் சட்டத்தில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் எந்த கட்சியும் தமது திருத்தங்களை முன்வைக்...
|
|