துப்பாக்கி சூடு : கலிபோர்னியாவில் 3 பேர் பலி!
Sunday, January 6th, 2019அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கேளிக்கை விடுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related posts:
மியான்மரின் வெளியுறவு அமைச்சராகின்றார் ஆங் சான் சூ கி !
வட இந்தியாவில் கடற் பகுதியில் ஏற்படும் சூறாவளிக்கு பெயர் சூட்டுவது யார்?
சுற்றுச்சூழலை பாதிக்கும் பொலித்தீன் பைகள் வேண்டாம் - பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
|
|