Monthly Archives: January 2019

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணத் தொகையை 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா? – அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களிடம் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Thursday, January 10th, 2019
கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணத் தொகையை ரூபா 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா என பொது நிர்வாக மற்றும் அனர்த்த... [ மேலும் படிக்க ]

தவறு செய்தது இலங்கை கிரிக்கெட் – மன்னிப்பு வழங்கியது ஐசிசி!

Thursday, January 10th, 2019
இலங்கை கிரிக்கெட் மோசடி தொடர்பில் எந்தவொரு தகவலையும் தெரிவிக்க தவறியமைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 15 நாள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம்... [ மேலும் படிக்க ]

அதிபர் வெற்றிடத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்!

Thursday, January 10th, 2019
யாழ். வலயத்திற்குட்பட்ட யாழ்.பூம்புகார் அ.த.க. பாடசாலையில் ஏற்பட்டுள்ள அதிபர் வெற்றிடத்திற்கு யாழ். வலயத்தில் கடமையாற்றும் அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு பிரதேசசபை விசாரணை முடக்கம்!

Thursday, January 10th, 2019
நெடுந்தீவுப் பிரதேச சபையின் உபதவிசாளர் தெரிவு தொடர்பில் ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் பணிகள் முடங்கியுள்ளன. இரண்டு மாதங்களுக்கு மேலாக... [ மேலும் படிக்க ]

காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களுக்கு யாழ். போதனாவில் இலகு குருதிச் சோதனை !

Thursday, January 10th, 2019
காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் டெங்குக் குருதிச் சோதனையை தனியார் ஆய்வுகூடங்களில் மேற்கொள்வதை விடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மேற்கொள்ள முடியும் என்று தேசிய டெங்கு... [ மேலும் படிக்க ]

இரசாயண ஆயுதங்கள் எவ்வளவு ஆபத்தானதோ பொலித்தீன் பாவனையும் அவ்வாறானதே – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Thursday, January 10th, 2019
இரசாயன ஆயுதங்கள் - இரசாயனப் பொருட்கள் தொடர்பிலான ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கின்ற வகையில், நாங்கள் இங்கு கலந்துரையாடிக் கொண்டிருக்கின்ற நிலையில், பொலித்தீன் - பிளாஸ்ரிக்... [ மேலும் படிக்க ]

தோழர் முரளி அவர்களின் தாயாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆழ்ந்த அஞ்சலிகள்!

Wednesday, January 9th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச நிர்வாக செயலாளர் தோழர் முரளி அவர்களின் தாயார் செல்வராசா சிவஞானயோகேஷ்வரி அவர்கள் இன்றையதினம் (9)காலமானார். அன்னாரின் மறைவுச் செய்தி... [ மேலும் படிக்க ]

53வது படைப் பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்!

Wednesday, January 9th, 2019
இலங்கை இராணுவத்தின் படைப் பிரிவு பிரதானியாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளாரென  இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. அவர் இலங்கை... [ மேலும் படிக்க ]

நஷ்ட ஈடுகள் தொடர்பிலாக சுற்றறிக்கையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் வலியுறுத்து!

Wednesday, January 9th, 2019
நட்டஈடு கொடுப்பனவுகள் தெடர்பான சுற்றறிக்கைகளின் பிரகாரம் ஒருமுறை நட்டஈடு பெற்றவர் மீண்டும் நட்டஈடு பெறுவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் ஏற்கவே யுத்த சூழலால்... [ மேலும் படிக்க ]

இரணைமடு குளத்தால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, January 9th, 2019
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக சில விடயங்களை, குறிப்பாக இவ் அனர்த்தம் ஏற்பட்டதற்குரிய காரணி மற்றும் அனர்த்த முகாமைத்துவம்... [ மேலும் படிக்க ]