தவறு செய்தது இலங்கை கிரிக்கெட் – மன்னிப்பு வழங்கியது ஐசிசி!
Thursday, January 10th, 2019இலங்கை கிரிக்கெட் மோசடி தொடர்பில் எந்தவொரு தகவலையும் தெரிவிக்க தவறியமைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 15 நாள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது.
ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
தென்னாபிரிக்கா இலங்கை மோதும் போட்டி விபரங்கள்!
பத்தொன்பது வயதுக்குட்பட்டோர் உலக்கிண்ண இலங்கை குழாம் அறிவிக்கபட்டது
தேசிய மட்ட வலைப்பந்தாட்டத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!
|
|