Monthly Archives: January 2019

உணவு உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள்!  

Tuesday, January 22nd, 2019
உணவு உற்பத்தியை அதிகரிக்கும் விவசாயத் திட்டங்களை அனுப்புமாறு மாவட்டச் செயலக விவசாயப் பிரிவிடம் அரச தலைவர் செயலகம் அறிவுறுத்தியுள்ளது. உற்பத்தியை அதிகரிப்பதற்கு விவசாயிகள் எவற்றை... [ மேலும் படிக்க ]

வலி.மேற்குப் பிரதேச செயலகத்தை இடம்மாற்றக் கோரிக்கை!

Tuesday, January 22nd, 2019
வலி.மேற்குப் பிரதேச செயலகத்தை பிறிதொரு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இயங்கும் பிரதேச செயலகக் கட்டடத்தின் சூழல் இடஅமைவு நெருக்கடி மிக்கதாக... [ மேலும் படிக்க ]

11 இந்திய மீனவர்கள் கடும் நிபந்தனையுடன் விடுதலை!

Tuesday, January 22nd, 2019
கிளிநொச்சி, பூநகரி கிராஞ்சி கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் பாரிய தாக்குதல் – 100 பேர் பலி!

Tuesday, January 22nd, 2019
ஆப்கானிஸ்தானின் மைடான் வர்தாக் மாகாணத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு வரும் இராணுவம் மற்றும் பொலிஸாரை கொண்ட சிறப்புப்படை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் பூநகரி பிரதேச காரியாலயம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நாடாவெட்டி திறந்துவைப்பு!

Tuesday, January 22nd, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக நாடாவெட்டித்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் ஆவணங்கள் திருட்டு – ஜனாதிபதி!

Tuesday, January 22nd, 2019
நாட்டில் போதைப் பொருள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நூற்றுக் கணக்கானவர்களின் ஆவணங்கள் தற்போது காணாமல் போயுள்ளன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

9 மி.மீ துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யத் தீர்மானம்!

Tuesday, January 22nd, 2019
9 மில்லிமீற்றர் துப்பாக்கிகளுக்கான அனுமதியை தற்காலிகமாக இரத்துச் செய்வதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மீண்டும் அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அனைத்துத்... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டிகளுக்கு தனியான அதிகார சபை!  

Tuesday, January 22nd, 2019
முச்சக்கர வண்டிகளுக்கென தனியான அதிகார சபை ஒன்றை நிறுவுவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய மன்றம் தேசிய அதிகார... [ மேலும் படிக்க ]

பங்குனி 15 இல்வரலாற்றுச் புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா !

Tuesday, January 22nd, 2019
வரலாற்றுச் புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் தொடர்பில் தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கம்!

Tuesday, January 22nd, 2019
போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுப்பதற்காக அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று ஜனாதிபதியினால் நேற்று (21) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 1984 என்ற தொலைபேசி... [ மேலும் படிக்க ]