ஈ.பி.டி.பியின் பூநகரி பிரதேச காரியாலயம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நாடாவெட்டி திறந்துவைப்பு!

Tuesday, January 22nd, 2019

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக நாடாவெட்டித் திறந்துவைக்கப்பட்டது.

பூநகரி மன்னார் வீதியில் அமைந்துள்ள குறித்த அலுவலகம் இன்று காலை மக்களின் சேவைக்காக திறந்துவைக்கப்பட்டது. இந்த விழாவில் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகிகள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பலர்  கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

50042785_2367727363455269_5098553091511287808_n

DSC_0793

IMG_20190122_102924

IMG_20190122_100311

50766629_512060385950813_5724923897824935936_n

50392778_820396218306848_412715914417405952_n

50313533_735959796785310_5146023359284248576_n

 

 

 

 

 

 

Related posts: