Monthly Archives: January 2019

நெல்லை கொள்வனவு செய்வதற்கான வேலைத் திட்டம்!

Friday, January 25th, 2019
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளின் பெரும் போகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நெல்லுக்காக நிலையான, நியாயமான விலையை பெற்றுக்... [ மேலும் படிக்க ]

ஊழலில் ஈடுபடும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை!

Friday, January 25th, 2019
சிறைச்சாலைகளில் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்க விசேட குழுவொன்றினை நியமிக்க புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு... [ மேலும் படிக்க ]

கிளி.மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு!

Thursday, January 24th, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ச்சியாக உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக கூறப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பிரதேச... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரில் நட்டிருக்கும் கம்பங்களுக்கு அனுமதி பெறாவிடின் அகற்றப்படும்!

Thursday, January 24th, 2019
யாழ்ப்பாண மாநகரசபை ஆளுகைப் பகுதியில் இலங்கை மின்சார சபை மற்றும் தொலைத்தொடர்பு நிலையம் ஆகிய 2 அரச நிறுவனங்கள் தவிர்ந்த ஏனையவற்றின் கம்பங்கள் நடப்பட்டிருப்பின் அவற்றுக்கு உரிய... [ மேலும் படிக்க ]

பிரிட்டனில் பிரபல்யம் பெற்ற இலங்கை உணவுகள்!

Thursday, January 24th, 2019
2019ஆம் ஆண்டு பிரிட்டனில் பிரபலமாகும் உணவு வகைகளில் இலங்கை உணவு வகைகள் முதலிடத்தினை பிடித்து உள்ளதாக பிபிசி தெரிவிக்கின்றது. இரண்டாவது இடத்தினை பர்மிய உணவு பிடித்துள்ளது. லண்டன்... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரம் – மருத்துவச் சான்றிதழ் பெற 8 மணிக்கு வருமாறு அறிவுறுத்து!

Thursday, January 24th, 2019
சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ் பெறுவோருக்கு நுழைவுத்துண்டு தினமும் காலை 8 மணி தொடக்கம் மதியம் 1.30 மணிவரை வழங்கப்படும். அதனால் எவருமே அங்கு அதிகாலையில் வந்து... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர பகுதிக்குள் டெங்கு ஒழிப்பு!

Thursday, January 24th, 2019
யாழ்ப்பாண மாநகரப் பகுதிக்குட்பட்ட நாவாந்துறை, நல்லூர், அரியாலை, வண்ணார்பண்ணை போன்ற இடங்களில் நேற்றும் இன்றும் டெங்கு ஒழிப்பு இடம்பெறவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர்... [ மேலும் படிக்க ]

போதை ஒழிப்புவார செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தல்!

Thursday, January 24th, 2019
தேசிய போதைப்பொருள் ஒழிப்புவாரம் கடந்த 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு 28 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் கீழான முதன்மைச் செயற்றிட்டமாக 21 ஆம் திகதி முதல் 25 வரை... [ மேலும் படிக்க ]

யாழில் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றல்!

Thursday, January 24th, 2019
சுன்னாகம் பகுதியில் மதுபானம் தயாரிக்க பயன்படும் சட்டவிரோதமான எதனோல் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை யாழ். விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட... [ மேலும் படிக்க ]

வடக்கில் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்!

Thursday, January 24th, 2019
வடக்கின் மிகப்பாரிய நுகர்வோர் வர்த்தக கண்காட்சி 10ஆவது தடவையாக நாளை(25) ஆரம்பமாகி மூன்று தினங்கள் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இலங்கை மாநாட்டு அலுவலகம் மற்றும்... [ மேலும் படிக்க ]