Monthly Archives: December 2018

நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் – 13 இராணுவத்தினர் பலி!

Thursday, December 27th, 2018
நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் ராணுவ முகாம் மீது போக்கோஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அங்குள்ள நெடுஞ்சாலை வழியாக கடந்த ராணுவ வாகனங்கள் அணி... [ மேலும் படிக்க ]

பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடத்த விரைவில் புதிய சட்டம்!

Thursday, December 27th, 2018
மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கான திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ளவுள்ளதாக உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ்... [ மேலும் படிக்க ]

விடைத்தாள் திருத்த கட்டணத்தில் மாற்றமில்லை – பரீட்சைகள் திணைக்களம்!

Thursday, December 27th, 2018
சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்துவதற்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கட்டணம் குறைக்கப்படவில்லையென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

வடக்கின் அபிவிருத்தி அமைச்சு என்பது மக்களின் உணர்வுகளுடன் ஒன்றிணைந்தது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 27th, 2018
மீள்குடியேற்றம் புனர்வாழ்வு புனரமைப்பு வடக்கு அபிவிருத்தி போன்ற அமைச்சு நாட்டின் பிரதமர் வசமே தற்போது இருக்கின்றது. அந்தவகையில் எமது மக்களின் உணர்வுகளுடனும் பாதிப்புகளுடனும்... [ மேலும் படிக்க ]

அரசியல் அதிகாரங்கள் எம்மிடம் இருந்தபோது மக்களுக்காக நாம் சாதித்துக் காட்டியவை ஏராளம் – ஊடக சந்திப்பில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, December 27th, 2018
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களது தலைமையிலான அரசில் முன்வைக்கப்பட்ட அற்புதமான தீர்வுத்திட்டத்தில் எமது கட்சி சார்பாக நாமும் 19 பக்கங்கள் அடங்கிய எமது கருத்து நிலைப்பாடுகளை... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன்களுக்காக நீதிமன்றம் செல்லாதவர்கள் சுயலாபங்களுக்காக நீதிமன்றம் சென்றுள்ளார்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 27th, 2018
எமது மக்களின் நலன்களுக்காக நீதிமன்றம் செல்லாதவர்கள் தமது சுயலாபங்களுக்காகவும் இருப்புக்காகவும் நீதிமன்றம் சென்றுள்ளார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

உரிய காலத்தில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருந்தால் அழிவுகளையும் சேதங்களையும் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் – டக்ளஸ் எம்.பி.  தெரிவிப்பு!

Thursday, December 27th, 2018
உரிய காலப்பகுதியில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருக்குமேயானால் அதனால் ஏற்பட்டிருக்கக் கூடியதான அழிவுகளையும் சேதங்களையும் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என ஈழ... [ மேலும் படிக்க ]

ட்ரம்ப் ஈராக்கிற்கு திடீர் விஜயம்!

Thursday, December 27th, 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரென ஈராக்கிற்கு சென்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

பாரீஸ் விமான நிலையத்தில் போலி துப்பாக்கியுடன் இருவர் கைது!

Thursday, December 27th, 2018
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள விமான நிலையத்தில் போலி துப்பாக்கியுடன் வந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விமான நிலையத்தின் 2-ஆவது முனையத்தில் 2 பேர் துப்பாக்கியுடன் வருவதாகக்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் தீ விபத்து – 4 பேர் பரிதாபப் பலி!

Thursday, December 27th, 2018
அமெரிக்காவின் மெம்ஃபிஸ் மாநகர் அருகே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்திய சிறுவர், சிறுமியர் 3 பேர் மற்றும் ஒரு அமெரிக்கப் பெண்... [ மேலும் படிக்க ]