Monthly Archives: November 2018

வடக்கு கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஏற்பாடு!

Tuesday, November 27th, 2018
பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களது தலைமையில் கடற்றொழிலாளர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் உயர்மட்ட மகாநாடொன்று இன்று மாலை பிரதமர் செயலகத்தில் இடம்பெற்றது. மேற்படி... [ மேலும் படிக்க ]

மருத்துவ சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

Tuesday, November 27th, 2018
இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக பாலித அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று(26) முதல் 5... [ மேலும் படிக்க ]

யாழ். கல்வி வலயத்தில் மேலதிகமாக இருக்கும் 46 ஆசிரியர்கள் உடனடி இடமாற்றம்!

Tuesday, November 27th, 2018
யாழ்ப்பாண கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில் தேவையான ஆளணிக்கும் அதிகமாக இருந்த 46 ஆசிரியர்கள் போதிய ஆசிரியர்கள் இல்லாத பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம்... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்பை கைவிட்டனர் எரிபொருள் புகையிரத சாரதிகள்!

Tuesday, November 27th, 2018
எரிபொருள் புகையிரத சாரதிகள் நேற்று(26) மாலை முதல் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு இன்று(27) காலை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. புகையிரத முகாமையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை... [ மேலும் படிக்க ]

70 நீதிபதிகளுக்கு ஜனவரியில் இடமாற்றம்!

Tuesday, November 27th, 2018
ஆண்டுதோறும் நடைபெறும் இடமாற்றத்தின் மூலம் மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிபதிகள் உட்பட நீதிமன்றத்தில் சேவையாற்றும் 70 பேருக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழு இடமாற்றம் வழங்கியுள்ளது. 2019 ஆம்... [ மேலும் படிக்க ]

வடமாகாண கரபந்தாட்ட மத்தியஸ்தர் பரீட்சையும் கருத்தரங்கும்!

Tuesday, November 27th, 2018
வடமாகாண கரபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்துடன் இணைந்து கிளிநொச்சி மாவட்ட கரபந்தாட்ட சங்கம் நடாத்தும் கரபந்தாட்ட விதிகள் தொடர்பான கருத்தரங்கும் மத்தியஸ்தர் பரீட்சையும் எதிர்வரும் 15/12/2018,... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு எதிராக யுக்ரேனில் போராட்டம்!

Tuesday, November 27th, 2018
கிரிமியா பிராந்தியத்தில் நின்று கொண்டிருந்த யுக்ரேன் நாட்டின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி அவற்றை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் ஆயுதம் தாங்கிய இரு... [ மேலும் படிக்க ]

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

Tuesday, November 27th, 2018
நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

சபரிமலை யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அமைச்சரவை அங்கீகரித்தது.

Tuesday, November 27th, 2018
சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு... [ மேலும் படிக்க ]

செப்பனிடப்படும் வீதிகளின் அபிவிருத்தி தொடர்பில் ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் கண்ணன் ஆராய்வு!

Tuesday, November 27th, 2018
காரைநகர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் வீதிகளின் அபிவிருத்தி தொடர்பிலான முன்னெடுப்புக்கள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் காரைநகர் பிரதேச நிர்வாக... [ மேலும் படிக்க ]