இலங்கையிலிருந்து சபரிமலை ஐயப்ப யாத்திரை செல்லும் யாத்திரைக்குழுக்களின் குருசாமி பிரதிநிதிகள் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினர்.
அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]
குடிதண்ணீர்ப் போத்தல்களில் இருந்த நுகர்வோருக்கான குறிப்பு மாற்றப்பட்ட 8 ஆயிரத்து 190 குடிதண்ணீர்ப் போத்தல்களை அழிக்குமாறு உத்தரவிட்டது யாழ்ப்பாண நீதிமன்றம். உற்பத்தியாளருக்கும்... [ மேலும் படிக்க ]
அரச பாடசாலைகள் 3 ஆம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 30 ஆம் திகதி மூடப்படவுள்ள நிலையில் இன்னும் பாடசாலை மாணவர்களுக்கான புதிய புத்தகங்கள், சீருடைத் துணிகள் வழங்கும் பணிகள்... [ மேலும் படிக்க ]
பெரும் சர்ச்சைகளின் மத்தியில் நிதி அமைச்சால் முன்வைக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கு 1735 பில்லியன் ரூபா அரச செலவுக்கு ஒதுக்கும் நிதி நிலை அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில் வழங்கல் விழா எதிர்வரும் 30 ஆம் திகதி வேலணைப் பிரதேசசபையால் நடத்தப்படவுள்ளதாக தவிசாளர்... [ மேலும் படிக்க ]
இந்தியா தயாரித்த S13 ரயிலினை நியமிக்கப்பட்ட காலத்தில் இலங்கைக்கு வழங்க முடியும் என இந்தியா தெரிவித்துள்ளது.
குறித்த ரயிலில் 13 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. அரசினால் - அரசுக்கு... [ மேலும் படிக்க ]
இலங்கை அணிக்கெதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்று கைப்பற்றியுள்ளதால், இங்கிலாந்து அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்து அணி, இலங்கையில்... [ மேலும் படிக்க ]
பூகோள காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சி பிரள்வடைவதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளுள் முதல் தடவையாக உலகின் காபன்... [ மேலும் படிக்க ]
ரஷ்யா மற்றும் உக்ரெய்ன் ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான மோதலை தீர்த்துக்கொள்வதற்கு இரு நாட்டு தலைவர்களுக்கும் துருக்கி அழைப்பு விடுத்துள்ளது.
இரு நாடுகளும் மோதல்களைத் தவிர்த்து... [ மேலும் படிக்க ]