இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள புதிய ரயில்!
Wednesday, November 28th, 2018
இந்தியா தயாரித்த S13 ரயிலினை நியமிக்கப்பட்ட காலத்தில் இலங்கைக்கு வழங்க முடியும் என இந்தியா தெரிவித்துள்ளது.
குறித்த ரயிலில் 13 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. அரசினால் – அரசுக்கு என்ற முறையில் குறித்த ரயிலானது இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.
Related posts:
9 மோசடிகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு!
இலங்கையின் புதிய வரைபடம் வெளியீடு!
மானிய விலையில் அரிசியை வழங்க இணக்கம்!
|
|