Monthly Archives: September 2018

இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதன் மூலம் நன்மைகள் அதிகம் –  அமைச்சர் எஸ்.பி.நாவின்ன!

Thursday, September 27th, 2018
புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதன் மூலம் பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார். நாட்டை விட்டு... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியில் இருந்து மத்யூஸ் நீக்கம்!

Thursday, September 27th, 2018
இலங்கை அணி வீரர் மேத்யூஸ் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டதற்கு அவர் விக்கெட்டுக்கு இடையில் சரியாக ஓடவில்லை என்பது காரணமாக சொல்லப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

தோல்வி வலிக்கிறது: கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன் – இலங்கை ஜாம்பவான் அர்ஜூனா ரணதுங்கா வேதனை!

Thursday, September 27th, 2018
இலங்கை கிரிக்கெட் அணி மோசமாக தோல்வியடைவது வேதனையளிப்பதால் கிரிக்கெட் பார்ப்பதையே சில காலமாக நிறுத்திவிட்டேன் என அர்ஜூனா ரணதுங்கா கூறியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய கிண்ண... [ மேலும் படிக்க ]

ஆசிய கிண்ணம்: இறுதி போட்டியில் நுழைந்த வங்கதேசம்!

Thursday, September 27th, 2018
ஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகள் மோதின. நாணய... [ மேலும் படிக்க ]

அப்பத்தின் விலை உயர்வு!

Thursday, September 27th, 2018
சமையல் எரிவாயுவின் விலை நேற்று(26) நள்ளிரவு முதல் 195 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிற்றுண்டிகளின் விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அப்பம்... [ மேலும் படிக்க ]

வீடு இடிந்து வீழ்ந்து 4 குழந்தைகள் உயிரிழப்பு: டெல்லியில் சம்பவம்!

Thursday, September 27th, 2018
டெல்லியில் மூன்று அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வடமேற்கு டெல்லி, அசோக் விஹார் பகுதியில்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு சவாலையும் சந்திக்க தயார் – இராணுவத் தளபதி !

Thursday, September 27th, 2018
நீர்க்காகம் என்ற இராணுவ ஒத்திகை பயிற்சியின் நிறைவு விழா நேற்று திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் நடைபெற்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவன் விஜயவர்த்தன தலைமையில் நடைபெற்ற .இந்த... [ மேலும் படிக்க ]

உணவு விற்பனை நிலையங்களில் திடீர்ச் சோதனை!

Thursday, September 27th, 2018
பருத்தித்துறை கற்கோவளம் கடற்கரைப் பகுதியில் கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்ற அருள்மிகு வல்லிபுர ஆழ்வார் கோவில் தீர்த்தத் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் விற்பனை... [ மேலும் படிக்க ]

நீதிமன்றின் உத்தரவையடுத்து வடமராட்சி கிழக்கில் அகற்றப்படுகின்றன சட்டவிரோத வாடிகள்!

Thursday, September 27th, 2018
வடமராட்சி கிழக்கில் அரச காணியில் அத்துமீறி வாடி அமைத்து கடல் அட்டை பிடித்துவந்த 8 நிறுவனத்தினரும் நீதிமன்றின் உத்தரவையடுத்து வாடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வடமராட்சி... [ மேலும் படிக்க ]

இலங்கை நாணய மதிப்பிறக்கத்தை மூடிமறைக்கின்றது அரசு: முன்னாள் ஜாதிபதி மஹிந்த குற்றச்சாட்டு!

Thursday, September 27th, 2018
அமெரிக்க டொலருக்கு எதிராக இந்திய நாணயம் மதிப்பிறக்கமடைந்துள்ளதாக கூறி இலங்கை நாணய மதிப்பிறக்கத்தை மூடி மறைக்க அரசு முயற்சி செய்து வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]