Monthly Archives: September 2018

மர்ம நபர் கத்தி குத்து: பாரிஸ் நகரில் 7 பேர் படுகாயம்!

Monday, September 10th, 2018
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதில் 2 பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் உள்பட 7 பேர் காயம் அடைந்துள்ளனர். பாரீஸ்... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப் பிரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஈ.பி.டி.பி. கௌரவிப்பு!

Monday, September 10th, 2018
வவுனியா மாவட்டத்தில் தரம் 5 புலமைப் பிரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரு தொகுதி மாணவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் குலசிங்கம் திலீபன்... [ மேலும் படிக்க ]

ஏவுகணை இல்லாத இராணுவ அணிவகுப்பு : வடகொரியாவுக்கு நன்றி கூறிய டிரம்ப்!

Monday, September 10th, 2018
வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவில் அணு ஆயுத ஏவுகணைகள் இல்லாமல் இராணுவ அணி வகுப்பை நடத்தியதற்காக கிம் ஜாங் உன்னை டொனால்ட் டிரம்ப் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார். வடகொரியாவில்... [ மேலும் படிக்க ]

அரச கூட்டுக்குள் குழப்பம்?

Monday, September 10th, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி எந்தக் கட்சியாலும் ஆட்சியமைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்தானது தெற்கு அரசியலில் பெரும்... [ மேலும் படிக்க ]

இந்தியா –  இங்கிலாந்து நான்காம் நாள் ஆட்டம் இன்று !

Monday, September 10th, 2018
சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது. போட்டியில் தமது இரண்டாவது இனிங்சிற்காக... [ மேலும் படிக்க ]

விமான விபத்து : பலர் பலி!

Monday, September 10th, 2018
தெற்கு சூடானில் இடம்பெற்ற விமான விபத்தின் போது 21 பேர் பலியாகினர். தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று ஜுபா நகரில் இருந்து 24 பயணிகளுடன் புறப்பட்டு ஈரோல் நகரை நோக்கி சென்றது. குறித்த... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் இரட்டைத் தோணி அரசியல் அவர்களையும் மூழ்கடித்து, தமிழ் மக்களையும் மூழ்கடித்துவிடும்!

Monday, September 10th, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டைத் தோணிஅரசியல் பயணம் தமிழ் மக்களை நிர்க்கதிக்குள் தள்ளிவிட்டுள்ளது. தமிழ் மக்களின் ஒட்டுமொத்தப் பிரச்சனைகளையும் தீர்த்துவைப்பதாக தேர்தல்... [ மேலும் படிக்க ]

வியட்நாமிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் பிரதமர் ரணில்!

Monday, September 10th, 2018
வியட்நாமின் ஹெனேய் நகரில் இடம்பெற உள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமிற்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

கோத்தபாய ராஜபக்ஷ சவிஷேட மேல் நீதிமன்றில் ஆஜர்!

Monday, September 10th, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 4.8 கோடி ரூபா பணத்தை... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் பல கோரிக்கைகளுடன் இந்தியா செல்கின்றேன் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, September 8th, 2018
தமிழ் மக்களின் பல கோரிக்கைகளுடன் இந்தியா செல்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களடங்கிய தூதுக்குழுவில்... [ மேலும் படிக்க ]