கோத்தபாய ராஜபக்ஷ சவிஷேட மேல் நீதிமன்றில் ஆஜர்!
Monday, September 10th, 2018முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 4.8 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை இன்றைய தினம்(10) விஷேட மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த 28ம் திகதி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீனி நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு !
வாக்காளர் இடாப்பின் 2 ஆம் கட்டப் பணிகள் ஆரம்பம்!
நிலக்கரிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
|
|