Monthly Archives: September 2018

தொல்பொருள் திணைக்களம் தமிழ் மக்களுக்குத் தொல்லை தரும் திணைக்களமாக மாறியுள்ளது – எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

Thursday, September 20th, 2018
எமது மக்கள் வடக்கு மாகாணத்தில் இருவேறு தரப்புகளினால்; ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு புறத்தில் படைகள் உள்ளிட்ட அரச திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர்.... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தரப் பிரைஜைகள் அல்ல – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.வலியுறுத்து!

Thursday, September 20th, 2018
அரசியல் என்பது பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்குவதும்,  மக்களிடம் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு, தாங்கள் மட்டும் அனைத்து சுகபோகங்களையும் அனுபவிப்பதும் மட்டும்தான் என்றே இந்த... [ மேலும் படிக்க ]

பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களின் தொழில்துறையை ஊக்குவிப்போம் – ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் விந்தன்!

Thursday, September 20th, 2018
நலிந்து கிடக்கும் எமது மக்களின் எதிர்காலத்தையும் அவர்களது தேவைப்பாடுகளையும் முன்நிறுத்தி, பின்தங்கிய நிலையில் காணப்படும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி... [ மேலும் படிக்க ]

இலங்கை பொலிஸ் சேவையில் பதவி உயர்வுகளில் பெண்களுக்கு அநீதி இளைக்கப்படுகின்றதா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.கேள்வி!

Thursday, September 20th, 2018
இலங்கை பொலிஸ் சேவையானது கடந்த 03ஆம் திகதி தனது 152ஆவது வருடத்தினைப் பூர்த்தி செய்துள்ளது. இந்த நிலையில், இலங்கை பொலிஸ் சேவையில் பெண் பரிசோதகர்கள் பதவி உயர்வுகளிலிருந்து தடுக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலைய அதிகாரிகள்- ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் சந்திப்பு!

Thursday, September 20th, 2018
மாவட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கான தேர்தல் முறைமையும் களநிலவரங்களையும் ஆராயும்பொருட்டு தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது. கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

தெரிவுசெய்யப்பட்ட விவசாய பயனாளிகளுக்கு உள்ளீடுகள் மற்றும் காசோலைகள் வழங்கிவைப்பு!

Thursday, September 20th, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட விவசாய பயனாளிகளுக்கு உள்ளீடுகள் மற்றும் காசோலைகள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்கள வளாகத்தில்... [ மேலும் படிக்க ]

பேருந்து பயண கட்டணமானது நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

Thursday, September 20th, 2018
பேருந்து பயண கட்டணமானது இன்று(20) நள்ளிரவுமுதல் நான்கு வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். எனினும், குறைந்த பட்ச கட்டணமான... [ மேலும் படிக்க ]

பால் மாவின் விலை குறைவு – வர்த்தமானி அறிவித்தல் இன்று!

Thursday, September 20th, 2018
சமையல் எரிவாயு விலையை 195 ரூபாவால் அதிகரித்தல் மற்றும் பால் மாவின் விலையை 25 ரூபாவால் குறைத்தல் என்பற்றுக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று(19) வெளியிடப்படவுள்ளதாக அரசாங்க அச்சகமா அதிபர்... [ மேலும் படிக்க ]

மலையக மக்களின் உரிமைகளைப் பறிக்கத் துணைபோனவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றி பேச அருகதையற்றவர்கள் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Wednesday, September 19th, 2018
அன்று மலையக மக்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் அச்சட்டத்திற்கு சார்பாக கையுயர்த்திய வடக்கு மாகாண தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதிகளின் ஈனச்... [ மேலும் படிக்க ]