Monthly Archives: August 2018

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி!

Wednesday, August 22nd, 2018
அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே நிலவும் வர்த்தக போர் காரணமாக உலக பொருளாதாரம் மந்தமாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியை காணக்கூடியதாய்... [ மேலும் படிக்க ]

பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்!

Tuesday, August 21st, 2018
உயர்தர பரீட்சைக்கு தோற்றிவரும் மாணவி ஒருவர் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பியவேளை கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலுப்பிள்ளைக்கு நினைவுச்சிலை அமைக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் ஐங்கரன்!

Tuesday, August 21st, 2018
கோப்பாய் தேர்தல் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர். கதிரவேலுப்பிள்ளை அவர்களது சேவையை கருத்தில் கொண்டு அவரக்கு மரியாதை அளிக்கம் வகையில் நினைவுச் சிலை அமைக்க... [ மேலும் படிக்க ]

தோப்புக்காடு விளையாட்டுக் கழகத்தின் கட்டடத்துக்கான அடிக்கல்லை ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் வீரமுத்து கண்ணன் நாட்டிவைத்தார்!

Tuesday, August 21st, 2018
காரைநகர் தோப்புக்காடு விளையாட்டுக் கழகத்திற்கான நிரந்தர கட்டடத்தின் அடிக்கல்லை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளரும் குறித்த பிரதேச சபையின் உறுப்பினரமான... [ மேலும் படிக்க ]

யாழ் பழக்கடைகளில் மருந்தடித்த பழங்கள் – முன்னாள் முதல்வர் சுட்டிக்காட்டு!

Tuesday, August 21st, 2018
யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக் கடைகளில் மருந்து செலுத்தப்பட்ட பழங்களே அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநகர சபையின் ஈ.பி.டி.பி... [ மேலும் படிக்க ]

பரீட்சை வினாவில் தவறு; புள்ளிகளை வழங்க தீர்மானம்!

Tuesday, August 21st, 2018
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளின் ஒரு வினா தமிழில் பிழையாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த வினாவிற்கு அனைத்து மாணவ மாணவியருக்கும் முழுப் புள்ளிகள்... [ மேலும் படிக்க ]

ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரும் கல்வி அமைச்சின் செயலர்!

Tuesday, August 21st, 2018
வடக்கு மாகாணத்தில் கணிதம், விஞ்ஞானம், இரசாயனவியல் பாடங்கள் உட்பட ஏனைய பாடங்களுக்கு நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழு ஊடாக விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

வீதியின் புனரமைப்பு பணிகளில் திருப்தி கொள்ளாத நெடுந்தீவு மக்கள் போராட்டம்!

Tuesday, August 21st, 2018
நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீதியின் புனரமைப்பு பணிகளில் திருப்தி கொள்ளாத மக்கள் பெரும் எண்ணிக்கையிலானோர் இணைந்து எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். மேற்படி... [ மேலும் படிக்க ]

பலாலி விமான நிலையத்தை ஆராய இந்திய குழு பயணம்!

Tuesday, August 21st, 2018
பலாலி விமான நிலையத்தை ஆராய்வதற்காக மூன்று பேர் அடங்கிய இந்திய அதிகாரிகளின் குழு ஒன்று, இன்று அங்கு செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக... [ மேலும் படிக்க ]

அர்ப்பணிப்பும் சகிப்புத் தன்மையும் மிக்க இளைஞர்களை உருவாக்குவதே எமது நோக்கம்  – ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

Tuesday, August 21st, 2018
அர்ப்பணிப்பும் சகிப்புத் தன்மையும் மிக்க இளைஞர்களை உருவாக்க வல்லது விளையாட்டுத்துறை. அந்தவகையில் எமது இளைஞர்களை மனிதநேயம் மிக்க சிறந்த நற்பிரைஜைகளாக உருவாக்க எமது கட்சி கடுமையாக ... [ மேலும் படிக்க ]