பலாலி விமான நிலையத்தை ஆராய இந்திய குழு பயணம்!
Tuesday, August 21st, 2018பலாலி விமான நிலையத்தை ஆராய்வதற்காக மூன்று பேர் அடங்கிய இந்திய அதிகாரிகளின் குழு ஒன்று, இன்று அங்கு செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
இதற்கமைய அதன் அமைவிடம் மற்றும் ஓடுபாதையின் நிலை குறித்து இந்திய அதிகாரிகள் ஆராய்ந்து தங்களது ஆய்வு அறிக்கையை இந்திய அரசாங்கத்திடம் கையளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
இந்திய ஆசிரியர்கள் தொடர்பில் கல்வியமைச்சரின் தெளிவுபடுத்தல்!
இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் துரிதகதியில் அபிவிருத்தி - அமைச்சர் பிரசன்ன ...
தற்போதைய கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட வாய்ப்பு - சுகாதார விதிகளை மக்கள் ப...
|
|