கத்தோலிக்க மக்களின் புனித பூமியாகிறது மடு!
Wednesday, August 1st, 2018மன்னார் மடுப் பகுதியை கத்தோலிக்கர்களின் புனித பூமியாக அறிவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் அரச தலைவர் செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

