Monthly Archives: August 2018

கத்தோலிக்க மக்களின் புனித பூமியாகிறது மடு!

Wednesday, August 1st, 2018
மன்னார் மடுப் பகுதியை கத்தோலிக்கர்களின் புனித பூமியாக அறிவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் அரச தலைவர் செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

சைலன்சரை மாற்றியதால் 50,000 ரூபா தண்டம்!

Wednesday, August 1st, 2018
மோட்டார் சைக்கிள் சைலன்சரை அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைத்து வீதியில் செலுத்திச் சென்றவருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது யாழ்ப்பாணம் நீதிமன்றம். யாழ் நகரில் ஒரு மோட்டார்... [ மேலும் படிக்க ]

அரச பணியாளர்களின் இடமாற்றக் கொள்ளை கல்விச்சேவை ஊழியர்களுக்கும் பொருந்தும் – கல்வி அமைச்சர்

Wednesday, August 1st, 2018
அரச பணியாளர்களுக்கான இடமாற்றக் கொள்கை கல்விச் சேவை ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஒரு சில குழுக்கள் பாடசாலை சமூகத்தை தவறான... [ மேலும் படிக்க ]

அரச பேருந்து சீரில்லை மக்கள் விசனம் விசனம் : தேவை என எந்தக் கோரிக்கையும் வரவஜல்லை என்கிறது கோண்டாவில் பேருந்து சாலை!

Wednesday, August 1st, 2018
யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியூடாக மல்லாகம் - ஏழாலை குரும்பசிட்டி வரை சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை சீரின்மையால் பல கிலோ மீற்றர் தூரம் கால்வலிக்க நடப்பதாக... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களில் மேலதிக ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தத் தடை!

Wednesday, August 1st, 2018
அரசாங்க நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மேலதிகமானவர்களை சேவையில் இணைத்து சம்பளம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் முகாமைத்துவ திணைக்களத்தின் முழுமையான... [ மேலும் படிக்க ]

வீதியோரங்களில் திரியும் நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் றீகன்!

Wednesday, August 1st, 2018
வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி நாய்களால் மட்டுமல்லாது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களாலும் வீதியோரங்களில் செல்லும் மாணவர்களும் பொதுமக்களும் பாதிக்கப்படுவதை... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலை அதிகாரிகள் 12 பேருக்கு உடனடி இடமாற்றம்!

Wednesday, August 1st, 2018
சிறைச்சாலை அத்தியட்சகர்கள், சிறைச்சாலை உதவி அத்தியட்சகர்கள் மற்றும் ஜெய்லர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவினால் உடன்... [ மேலும் படிக்க ]

பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து!

Wednesday, August 1st, 2018
மெக்சிக்கோவில் 101 பேருடன் சென்ற ஏரோமெக்சிகோ எனும் விமானம் திடீர் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணமான... [ மேலும் படிக்க ]

மீண்டும் கார்களின் விலைகள் அதிகரிப்பு!

Wednesday, August 1st, 2018
1000CC இற்கு குறைந்த சாதாரண மோட்டார் வாகனங்கள் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கான உற்பத்தி வரியினை அதிகரிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் இலங்கைக்கு இந்த மோட்டார்... [ மேலும் படிக்க ]

அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் வனம் அமைக்கத் திட்டம்!

Wednesday, August 1st, 2018
அதிவேக நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் வனப்பகுதியை அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் போது அகற்றப்பட்ட வனப்பகுதிகளை... [ மேலும் படிக்க ]