அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் வனம் அமைக்கத் திட்டம்!

Wednesday, August 1st, 2018

அதிவேக நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் வனப்பகுதியை அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.

இந்த நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் போது அகற்றப்பட்ட வனப்பகுதிகளை மீண்டும் நிர்மாணிப்பதற்காக வீதியின் இரு புறங்களிலும் இவ்வாறு மரங்களை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் இராணுவத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

Related posts: