Monthly Archives: August 2018

பயிற்சி பெறுநர் இன்மையால் பயிற்சியை இடைநிறுத்தும் நிலை – பனை அபிவிருத்தி சபை கவலை!

Thursday, August 2nd, 2018
அரிய பல பயன்களையும் மக்களுக்கு வழங்கி வானுயர உயர்ந்து தமிழர் அடையாளமாக விளங்கும் பனையின் பயன் மக்களைச் சென்றடைவதற்காகவும் பனையின் அழிவைத் தடுக்கும் முகமாகவும் ஆரம்பிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

வாகன விபத்துக்களால் தினமும் 15 பேர் பலி – 5 மாதங்களில் 1514 பேர் உயிரிழப்பு!

Thursday, August 2nd, 2018
இந்த வருடம் மே இறுதி வரையான ஐந்து மாதங்களுக்குள் மட்டும் வாகன விபத்துக்களினால் 1,514 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தக் காலப்பகுதிக்குள் நீரில்... [ மேலும் படிக்க ]

தேசிய மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் – ஆகஸ்ட் 23 வரை விண்ணப்பிக்கலாம்! 

Thursday, August 2nd, 2018
நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் பாடசாலை மாணவர் ஆலோசனைக்காக பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் ஆசிரியர்களாக நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை கல்வி... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை கட்டுப்படுத்த பொலிஸாரின் வீதியோர கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் றீகன்!

Thursday, August 2nd, 2018
பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரங்களிலும் முடிவுறும் நேரங்களிலும் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கட்டப்படுத்த வீதியோரங்களில் அதிகளவான பொலிஸாரை நிறுத்தி கண்காணிப்பு... [ மேலும் படிக்க ]

பழைய முறிகண்டி கிராமத்தின் தேவைப்பாடுகள் தீர்க்கப்படுகள் வேண்டும் – பிரதேச மக்கள்!

Thursday, August 2nd, 2018
முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின்கீழ் உள்ள பழையமுறிகண்டி கிராமத்தில் பல்வேறு தேவைப்பாடுகள் காணப்படுவதாகவும் இவற்றை சீர் செய்து தருமாறும் பிரதேச மக்கள்... [ மேலும் படிக்க ]

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் இலங்கையில்!

Wednesday, August 1st, 2018
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நான்கு நாள் பயணமாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் இன்று மதியம் இலங்கை வந்தடைந்தார். அவருடன் நான்கு பேர் அடங்கிய... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்தலைக் கண்டித்து கிராம சேவகர்கள் பணிப்புறக்கணிப்பு!

Wednesday, August 1st, 2018
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் கிராம உத்தியோகத்தரை கத்திமுனையில் அச்சுறுத்தி அலுவலகத்தை சேதப்படுத்திய சம்பவத்தை கண்டித்து நல்லூர் பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம... [ மேலும் படிக்க ]

கோட்டையினை இராணுவம் கையகப்படுத்துவதாக தெரிவிப்பதில் எவ்வித உண்மையும் இல்லை – இரணுவ தளபதி !

Wednesday, August 1st, 2018
யாழ் ஒல்லாந்தர் கோட்டையினை இராணுவம் கையகப்படுத்துவதாக தெரிவிப்பதில் எவ்வித உண்மையும் இல்லை என இரணுவ கட்டளை தளபதி மஹேஸ் சேனநாயக்க தெரிவித்தார். யாழ் மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றினை... [ மேலும் படிக்க ]

செல்வச்சந்நிதி மஹோற்சவ காலத்தில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்படும் – பருத்தித்துறை பிரதேச செயலர் !

Wednesday, August 1st, 2018
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ முன்னாயத்தக் கூட்டம் கடந்த 11 ஆம் திகதி பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி தலைமையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

நல்லூர் திருவிழா வியாபாரத்துக்கு இம்முறை கடுமையான கட்டுப்பாடு!

Wednesday, August 1st, 2018
நல்லூர் ஆலய சுற்றாடலில் மொத்தமாக 37 வியாபார நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதிகள் கேள்வி கோரல் ஊடாக வழங்கப்படவுள்ளன. ஒரு பகுதி கேள்வி கோரல் முடிந்துள்ள நிலையில் மறு கேள்வி கோரலுக்கான... [ மேலும் படிக்க ]