Monthly Archives: August 2018

இரத்மலானை விமான நிலையம் அபிவிருத்தி!

Sunday, August 5th, 2018
2030 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு நவீனதொழில்நுட்பத்துடன் இரத்மலானை விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவிருக்கிறது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சர்வதேச மற்றும்... [ மேலும் படிக்க ]

வறிய மக்களின் வாழ்வியலை மேம்படுத்த  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி திருமலையில் நடவடிக்கை! 

Saturday, August 4th, 2018
வறிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் முகமாக திருமலை மாவட்ட நகரமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய உலங்கு வானூர்தி சைபீரியாவில் விபத்து : 18 பேர் பரிதாபப் பலி!

Saturday, August 4th, 2018
ரஷ்ய நாட்டை சேர்ந்த இரு ஹெலிகொப்டர்கள் சைபீரியாவில் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் ஒரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில்... [ மேலும் படிக்க ]

பாரிய தீ : மன்னாரில் 1,500 பனைகள் நாசம்!

Saturday, August 4th, 2018
மன்னார் மாவட்டத்தின் ஓலைத் தொடுவாய் பகுதியில் ஆயிரத்து 500 பனைகள் தீயில் எரிந்து நாசமாகியது. தீப்பற்றியதை அடுத்து, மக்களும் மாவட்டத்தில் இருந்த படையினரும் பல மணிநேரம் தண்ணீர்... [ மேலும் படிக்க ]

செய்தியாளர்களுக்கு ஆபத்து: டிரம்ப் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Saturday, August 4th, 2018
ஊடகங்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து வரும் காட்டமான கருத்துக்கள், செய்தியாளர் மீதான வெறுப்பை வளர்த்து அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று மனித உரிமை நிபுணர்கள்... [ மேலும் படிக்க ]

திருமலையில் கொடிய நோயால் அவதியுற்ற குழந்தையின் சத்திரசிகிச்சைக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதியுதவி!

Saturday, August 4th, 2018
இரண்டரை மாத பெண்குழந்தை கெவின்சியாவின் அவசர மருத்துவ சத்திரசிகிச்சைக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒருதொகை நிதி உதவியை வழங்கியுள்ளது. மிக வறிய குடும்பத்தை சேர்ந்த குழந்தை... [ மேலும் படிக்க ]

நீதிமன்றம் அதிரடி உத்தரவு : தடை செய்யப்பட்ட வலைகள் தீயிட்டு எரிப்பு!

Saturday, August 4th, 2018
வவுனியா மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட தங்கூசி வலைகள் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

எமக்கு எதுவித தொடர்பும் கிடையாது – வேலணை பிரதேச சபையிடம் தன்னார்வத் தொண்டு அமைப்புக்கள் விளக்கம்!

Saturday, August 4th, 2018
வேலணை பிரதேசசபை உறுப்பினர்கள் இலஞ்சம் வாங்கியதாக வெளியிடப்பட்ட அநாமதேய துண்டுப்பிரசுரம் தொடர்பில் தமக்கு எதுவிதமான தொடர்பும் கிடையாதென அநாமதேய துண்டுப்பிரசுரத்தில் பெயர்... [ மேலும் படிக்க ]

எல்லை மீறும் வன்முறை : கட்டுப்படுத்துமாறு துறைசார் தரப்பினரிடம் கோரிக்கைவிடும் அரச அதிபர்

Saturday, August 4th, 2018
யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம்... [ மேலும் படிக்க ]

ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பம்!

Saturday, August 4th, 2018
ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் மேலும் பல திட்டங்கள் இன்றும் நாளையும் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஒரு குளத்தினை அபிவிருத்தி செய்ய ஐந்து மில்லியன்... [ மேலும் படிக்க ]