Monthly Archives: August 2018

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்:  பகிஷ்கரிப்புக்கு அழைப்பு!

Tuesday, August 7th, 2018
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க வலியுறுத்தியும் சமுர்த்தி வங்கி நிதியத்தை கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்தும் சமுர்த்தி உரிமைகளைக் காக்கும்... [ மேலும் படிக்க ]

சமுர்த்திப் பயனாளிகளின் கடன் தேவைகளை அடையாளம் காணும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Tuesday, August 7th, 2018
சமுர்த்தி தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்திப் பயனாளிகளின் திறனை மதிப்பீடு செய்தல் மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக்கான கடன் தேவைகளை... [ மேலும் படிக்க ]

பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு!

Tuesday, August 7th, 2018
க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கும், பிரதேச... [ மேலும் படிக்க ]

யாழில் பொலிஸார் சுற்றிவளைப்பு : 22 பேர் கைது!

Tuesday, August 7th, 2018
தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு, வீடுகள் மீதான தாக்குதல், மனித அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

அராலியில் டெங்குத் தொற்று : 10 பேர் சிகிச்சையில் சேர்ப்பு !

Tuesday, August 7th, 2018
வலி.மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட அராலி மேற்கு பிரதேசத்தில் டெங்குத் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த மூன்று வாரங்களில் அராலி தெற்கில் 10 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

முதற்தடவையாக இருதயவால்பு மாற்று சத்திரசிகிச்சை – யாழ் போதனா மருத்துவ நிபுணர் முகுந்தன் குழு சாதனை!

Tuesday, August 7th, 2018
யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் முதற்தடவையாக இருதய வால்பு சத்திர சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. இருதய வால்பில் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிருக்கு போராடியவருக்கு... [ மேலும் படிக்க ]

ஆசிய பிராந்திய பேரவை 300 மில்லியன் டொலர் நிதி உதவி!

Tuesday, August 7th, 2018
பாதுகாப்பு உறவு அடிப்படையில் இலங்கைக்கு நிதியுதவி அளிக்க முடியும் என்று ஆசிய பிராந்திய பேரவை தெரிவித்துள்ளது. இது குறித்து பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தமது உதவித்... [ மேலும் படிக்க ]

பகிடிவதைக்கு எதிராக கடுமையான சட்டம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Tuesday, August 7th, 2018
பல்கலைக்கழகங்கள் அல்லது வேறு உயர் கல்வி நிறுவனங்களில் பகிடிவதைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

தேர்தலை பழைய முறையில் நடத்தவும் சிக்கல் – தேர்தல் ஆணையாளர் !

Tuesday, August 7th, 2018
மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவதென இதுவரையில் தீர்மானம் இல்லை. பழைய முறையில் நடத்துவதாக இருந்தாலும் புதிதாகச் சட்ட வரைபு ஒன்றை நிறைவேற்ற வேண்டியுள்ளது எனத் தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர்கள் தொடர்பில் 9 ஆம் திகதி சபையில் விவாதம்!

Tuesday, August 7th, 2018
ஊடகவியலாளர்களுக்கு எதிராக விடுக்கப்படும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்பாக எதிர்வரும் 9 ஆம் திகதி விவாதமொன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்த விவாதத்துக்கான பிரேரணையை கூட்டு... [ மேலும் படிக்க ]