Monthly Archives: August 2018

போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க அணித் தலைவர் நீக்கம்!

Tuesday, August 7th, 2018
இலங்கை அணிக்கு எதிரான அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணித் தலைவர் பஃப் டு பிளெசிஸ் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது வலது தோளில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி – சிமோநெட்டா சொமருகா சந்திப்பு!

Tuesday, August 7th, 2018
இலங்கை வந்துள்ள சுவிட்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும், காவற்துறை மற்றும் நீதி திணைக்களத்தின் தலைவருமான சிமோநெட்டா சொமருகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

பிரபல கிரிக்கட் வீரருக்கு அபராதப்புள்ளி மற்றும் எச்சரிக்கை!

Tuesday, August 7th, 2018
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் வீரர் அஷ்லி நர்ஸிற்கு ஒரு அபராதப்புள்ளி வழங்கப்பட்டுள்ளதுடன், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊடக அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

இன மொழி வேறுபாடின்றி அனைத்து மாணவர்களும் உயர்கல்வியை பெறுவதற்கு வழிவகுத்தவர் டக்ளஸ் தேவானந்தாவே – வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன்!

Tuesday, August 7th, 2018
வடக்கில் பொறியியல் பீடம் அமைக்கப்பட்டு இன மொழி வேறுபாடின்றி அனைத்து மாணவர்களும் உயர்கல்வியை பெறுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்  தேவானந்தா அவர்களே... [ மேலும் படிக்க ]

சுற்றுலா விமானம் விபத்து : 4 பேர் உயிரிழப்பு!

Tuesday, August 7th, 2018
அமெரிக்காவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

மாலிங்க மீண்டும் அணிக்கு – திலான் சமரவீர உறுதி!

Tuesday, August 7th, 2018
இலங்கை உலகக் கிண்ண அணியில் லசித் மாலிங்க உள்ளதாகவும், அவர் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இருபதுக்கு - 20 போட்டியில் விளையாடுவார் என்றும் பல்லேகல மைதானத்தில் கடந்த 05ஆம் திகதி இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம்!

Tuesday, August 7th, 2018
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை திங்கள்கிழமை மாலை அறிக்கை வெளியிட்டது. கருணாநிதியின் உடல் நிலை தொடர்பாக மருத்துவமனையின் செயல்... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை எந்த சிக்கலும் இன்றி நிறைவடைந்துள்ளது பரீட்சைத் திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, August 7th, 2018
3050  நிலையங்களில் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எந்த சிக்கல்களும் இன்றி நிறைவடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த முறை புலமைப்பரீட்சையில் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326... [ மேலும் படிக்க ]

சீனிப்பாணியை தேன் எனக்கூறி விற்பனை செய்த நபர் அகப்பட்டார்!

Tuesday, August 7th, 2018
வவுனியாவில் நீண்ட காலமாக வியாபார நிலையங்களுக்கு தேன் எனத் தெரிவித்து சீனிப்பாணியை விற்பனை செய்து வந்த நெளுக்குளம் பகுதியிலுள்ள நபர் ஒருவரை 10 போத்தல்கள் சீனிப் பாணியுடன் கைது... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சைக்காக வடக்கில் இலவசக் கருத்தரங்குகள்!

Tuesday, August 7th, 2018
எதிர்வரும் டிசம்பர் மாதம் க.பொ.த (சா.த) பரீட்சைக்குத் தோற்றும் வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் இலவசக் கல்விக் கருத்தரங்குகள் பல்வேறு மாவட்டங்களில்... [ மேலும் படிக்க ]