Monthly Archives: August 2018

அரிசி, இறைச்சி மற்றும் முட்டை மீது கட்டுப்பாட்டு விலை!

Thursday, August 9th, 2018
சம்பா அரிசி மீது கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பது தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு வாழ்க்கை செலவு குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சந்தையில் சம்பா அரிசியின் விலை தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் கலைஞரக்கு இரங்கல்: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

Thursday, August 9th, 2018
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து, தில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் மீதுள்ள கொடி கம்பத்தில் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ள தேசிய கொடி. மறைந்த திமுக தலைவர்... [ மேலும் படிக்க ]

மெரீனாவில் அண்ணாவின் வலது கையோராம் கலைஞரின் உடல் அடக்கம்!

Thursday, August 9th, 2018
கலைஞர் கருணாநிதியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தின் உள்ளே புதன்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது. அரைக் கம்பத்தில்... [ மேலும் படிக்க ]

நித்திய உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட கலைஞரின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் – டக்ளஸ் எம்.பி. அஞ்சலி மரியாதை!

Thursday, August 9th, 2018
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர்இ கலைஞர் முத்துவேள் கருணாநிதி அவர்களுக்கு எனது இறுதி மரியாதையை செலுத்துகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

மானிய முறையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை : அமைச்சர் அர்ஜுன ரணதுங்க!

Thursday, August 9th, 2018
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிக்கப்பட்டாலும் மக்களுக்கு அதன் முழு சுமையையும் வழங்காது மானிய முறையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோலிய... [ மேலும் படிக்க ]

பெண்களின் பங்களிப்பு வீழ்ச்சி!

Thursday, August 9th, 2018
இலங்கையின் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு குறைவடைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான மூன்று... [ மேலும் படிக்க ]

நித்திய உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட கலைஞரின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் – டக்ளஸ் எம்.பி. அஞ்சலி மரியாதை!

Wednesday, August 8th, 2018
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர், கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களுக்கு எனது இறுதி மரியாதையை செலுத்துகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

வீட்டுத்த திட்டத்தால் கடனாளிகளானவர்களுக்கு நிவாரணம் வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, August 8th, 2018
கடந்த காலங்களில் வீடமைப்புக் கடன்களைப் பெற்றவர்களது நிலுவையில் இருக்கின்ற கடன் தொகைகள் மற்றும் தண்டப் பணங்கள் அறவிடுகின்ற செயற்பாடுகள் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்களது... [ மேலும் படிக்க ]

எமது ஆளுமையும் அனுபவமுமே 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை பெற்றுக் கொடுத்தது – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, August 8th, 2018
கடந்த காலத்தில் இந்திய வீடமைப்புத் திட்டம் எமது முயற்சி காரணமாக கைகூடியிருந்த நிலையில், அதனை ஒழுங்குற செயற்படத்தக்கூடிய விருப்பம், ஆளுமை, திறமை என்பன எம்மிடம் இருந்தன. இன்றைய எமது... [ மேலும் படிக்க ]

வீட்டுத் திட்டத்திலும் விரும்பாத சர்வதேச சர்ச்சை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Wednesday, August 8th, 2018
பொருத்து வீடு வருகின்றது என்ற ஒரு காலத்தில் ‘பொருத்து வீடு எமது மக்களுக்கு பொருத்தமாகாது’ எனக் கூக்குரலிட்டு, அதைத் தடுத்தவர்கள், கல் வீடு வரும் எனக் கூறிக் கூறியே இன்று கல்வீடும்... [ மேலும் படிக்க ]