மானிய முறையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை : அமைச்சர் அர்ஜுன ரணதுங்க!
Thursday, August 9th, 2018சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிக்கப்பட்டாலும் மக்களுக்கு அதன் முழு சுமையையும் வழங்காது மானிய முறையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போது இருக்கும் முறைப்படி மசகு எண்ணெயின் விலை மாற்றத்திற்கு அமைய எரிபொருளின் விலை மாறும் விதமான விலைச் சூத்திரமே அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பேருந்து நிலையங்களின் சுகாதாரத் தன்மை தொடர்பில் முறைப்பாடுகள்!
உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் திங்களன்று ஆரம்பம் - உயர் நீதிமன்ற பதிவாளர் தெரிவிப்பு!
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு இன்று!
|
|