Monthly Archives: August 2018

நடப்பு வருடத்தில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்!

Monday, August 13th, 2018
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்று காரணமாக 33 ஆயிரத்து 858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. டெங்கு நோய்... [ மேலும் படிக்க ]

கைப்பணி போட்டியில் இரண்டாமிடம்!

Monday, August 13th, 2018
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கைப்பணிப்போட்டி மற்றும் கண்காட்சி போட்டியில் தேசிய அருங்கலைகள் பேரவை இணைந்து நடத்திய சில்பா நவேதா – 2018 அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான... [ மேலும் படிக்க ]

யாழில் கோர விபத்து : இளைஞன் பலி!

Monday, August 13th, 2018
இருபாலை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு... [ மேலும் படிக்க ]

இவ்வருட இறுதிக்குள் மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவு!

Monday, August 13th, 2018
சுகல சமுர்த்தி அதிகாரிகளுக்கும் இவ்வருட இறுதிக்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஓய்வூதியக்கொடுப்பனவு வழங்கப்பட இருக்கிறது. கடந்த... [ மேலும் படிக்க ]

ப்ளூவேல் கேமை தொடர்ந்து வைரலாகும் மோமோ சேலஞ்ச் – எச்சரிக்கும் பொலிஸார்!

Monday, August 13th, 2018
அண்மையில் ப்ளூவேல் கேம் உலகம் முழுவதும் பலரின் உயிரை எடுத்த நிலையில் தற்போது மோமோ என்ற சேலஞ்ச் வைரலாக பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் ப்@வேல் கேம் என்ற... [ மேலும் படிக்க ]

ஸ்ரான்லி வீதி புகையிரதக் கடவை மீது மோதியது பட்டா ரக வாகனம் – 15 நிமிடங்கள் தடைப்பட்டது போக்குவரத்து.

Monday, August 13th, 2018
புகையிரதக் கடவை கம்பம் மீது சிறிய பட்டா ரக வாகனம் மோதியதில் புகையிரதக் கடவை கம்பம் சேதமடைந்ததால் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில்  பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

முடிவிற்கு வந்தது நெருக்கடி- வழமைக்கு திரும்புகிறது புகையிரத சேவை!

Sunday, August 12th, 2018
புகையிரத ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு கடற்றொழிலாளர் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!

Sunday, August 12th, 2018
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய தீர்வு காணும் விசேட கலந்துரையாடல் முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு ஆப்பு- வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!

Sunday, August 12th, 2018
முச்சக்கரவண்டி செலுத்தும் சாரதி தொடர்பில் புதிய நடைமுறையை அமுல்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி முச்சக்கரவண்டி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் 35... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் !

Sunday, August 12th, 2018
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தலைமையில் குறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது, கடந்த இரண்டாம் திகதி முதல்... [ மேலும் படிக்க ]