யாழில் கோர விபத்து : இளைஞன் பலி!

Monday, August 13th, 2018

இருபாலை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த விபத்தில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த 27 வயதான ந.பிரசன்னா என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

Related posts: