யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் இன்று மின்தடை
Wednesday, October 4th, 2017மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை(04) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்ப்பாணத்தின் காரைநகர்ச் சி வன் கோவிலடி, பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத் திட்டம், வலந்தலைச் சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, ஆலடி, மருதபுரம், வியாவில், கருங்காலி ஆகிய பகுதிகளிலும்,
மேலும் காலை- 09 மணி முதல் மாலை-05 மணி வரை ஓமந்தை வீட்டுத் திட்டம், ஓமந்தை மீன்பிடித் தொழிற்சாலை , ஓமந்தை AMP, தாண்டிக்குளத்திலிருந்து புளியங்குளம் வரை, ICT கல்லூரி, Union Alliance Ltd, ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
எழுத்தறிவற்றோரின் தொகை ஒரு பில்லியன்?
நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கை - யாழ் மாநகர பிரதேசத்தில் 2 ஆயிரத்து 447 வீடுகள் சோதனை!
நாடுமுழுவதும் உள்ள சமுர்த்தி பயனாளர்களை தொழில் முனைவோராக மேம்படுத்துங்கள் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச ...
|
|