Monthly Archives: June 2018

வாக்காளர் தினத்தினை முன்னிட்டு யாழ். முற்றவெளி விழிப்புணர்வு!

Thursday, June 7th, 2018
வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யாழ்.நகரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடாத்தப்பட்டது. யாழ்.மாவட்ட தேர்தல் திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

500 புதிய பேருந்துகள் கொள்வனவு : அமைச்சரவை அனுமதி!

Thursday, June 7th, 2018
இலங்கை போக்குவரத்து சபைக்கு மேலும் 500 பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. பயணிகள் போக்குவரத்திற்காக 7257 அரச பேருந்துகள் தேவைப்படும் நிலையில் ,... [ மேலும் படிக்க ]

கடந்த ஆண்டு இலங்கையின் வரி வருமானம் 602 பில்லியன்!

Thursday, June 7th, 2018
நடப்பாண்டில் இலங்கையின் வரி வருமானம் 792 பில்லியன் ரூபாவாக இருக்கும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் குறித்த திணைக்களம் 602 பில்லியன் ரூபாவை வருமானமாக... [ மேலும் படிக்க ]

புகையிலையே தடைசெய்யப்பட்ட நாட்டில் கேரளக் கஞ்சாவின் வருகை சீரழிவை தருகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, June 7th, 2018
2020ஆம் ஆண்டில் போதைப் பொருளை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு, புகையிலைச் செய்கையைத் தடை செய்வதற்;கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கேரள கஞ்சா இந்த நாட்டுக்குள் நாளாந்தம் மிக... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணம் போதைப்பொருள் கடத்தும் கேந்திரமாக மாறக் காரணம் என்ன? – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, June 7th, 2018
வடக்கு மாகாணம் போதைப் பொருட்களின் கடத்தல் செயற்பாடுகளுக்கு முக்கிய கேந்திரமாக மாறியிருக்கின்ற சூழ்நிலையில், அதன் பாவனையும் எமது பகுதிகளில் அதிகரித்து, பல்வேறு சமூக சீர்கேடுகளை... [ மேலும் படிக்க ]

பியரின் விலைகுறைப்பு இளவயதினரின் மதுப்பழக்கத்தை அதிகரிக்கும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, June 7th, 2018
பியரின் விலைக் குறைப்பானது இந்த நாட்டில் இளம் வயதினரிடையே – குறிப்பாக கல்வி கற்கின்ற தரப்பினரிடையே மதுப் பழக்கத்திற்கும், அதிகரித்த மது பாவனைக்கும் வழிகாட்டியுள்ள நிலையில் இது... [ மேலும் படிக்க ]

கடமை நேரத்தில் ஆசிரியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பணிப்புறக்கணிப்பு!

Thursday, June 7th, 2018
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடமை நேரத்தில்... [ மேலும் படிக்க ]

உன்னிச்சைக்குளத்தின வான் கதவுகள் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுளின் இழப்பினை ஈடு செய்ய நட்டஈடு வழங்க முடியுமா?

Thursday, June 7th, 2018
உன்னிச்சைக்குளத்தின வான் கதவுகள் திறக்கப்பட்டதால், குளம் உடைப்பெடுக்காமல், ஏற்படவிருந்த பாரிய ஆபத்து நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாய... [ மேலும் படிக்க ]

உன்னிச்சைக்குளத்தின வான் கதவுகள் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, June 7th, 2018
உன்னிச்சைக்குளத்தின வான் கதவுகள் திறக்கப்பட்டதால், குளம் உடைப்பெடுக்காமல், ஏற்படவிருந்த பாரிய ஆபத்து நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாய... [ மேலும் படிக்க ]

குடிநீர் சேவையை சீராக்க பவுசர், புனரமைப்பு பணிக்கு JCB இயந்திரம், அபிவிருத்திக்கு விஷேட நிதி – பிரதமரிடம் வேலணை பிரதேச சபை தவிசாளர் கோரிக்கை!

Thursday, June 7th, 2018
வேலணை பிரதேச மக்களின் குடிநீர் தேவைக்கான  சேவையை சீராக வழங்குவதற்கு 10 சக்கரங்களை உடைய குடிநீர்  பவுசர் ஒன்றும், பிரதேசத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் முகமாக JCB இயந்திரம் ஒன்றும்... [ மேலும் படிக்க ]