Monthly Archives: June 2018

நுண்கடன் திட்டத்தால் வடக்கு, கிழக்கில் 78 பேர் உயிரிழப்பு!

Saturday, June 9th, 2018
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நுண்கடன் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட 78 பேர் இதுவரையில் இறந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற மற்றும் சிவில்... [ மேலும் படிக்க ]

மானிப்பாயில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

Saturday, June 9th, 2018
மானிப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழுவினர், வீட்டிற்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் இரண்டு மோட்டார்... [ மேலும் படிக்க ]

வலுவான நிலையில் மேற்கிந்தியா : தடுமாறுகிறது இலங்கை!

Saturday, June 9th, 2018
இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 185 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கும்  புனர்வாழ்வு பெற்றவர்களுக்கும் விசேட நிதித்திட்டம் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, June 9th, 2018
யுத்தத்தினால் நேரடியாக பாதிப்படைந்து நலிவடைந்த மக்களினதும், புனர்வாழ்வு பெற்றவர்களினதும் வாழ்வாதாரத்தை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் விசேட நிதித்திட்டம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கில் வீடுகளை நிர்மாணிக்க மதிப்பீடுகள் ஆரம்பம்!

Saturday, June 9th, 2018
வடக்கு, கிழக்கில் 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் முதற்கட்ட நடவடிக்கைகளுக்கான ஆரம்ப மதிப்பீடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மதிப்பீடுகளை... [ மேலும் படிக்க ]

இறுதி கிரியையின் போது உயிர் பிழைத்த சிறுமி – யாழ்ப்பாணத்தில் அதிசயம்!

Saturday, June 9th, 2018
சுகயீனம் காரணமாக உயிரிழந்து விட்டதாக கருதி இரண்டாவது முறையாகவும் இறுதி கிரியைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், சிறுமி ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் ஒன்று யாழ். சங்குப்பிள்ளையார்... [ மேலும் படிக்க ]

இலவசக் கல்வியைப் பெற்றபின்னர்புத்திஜீவிகளின் வெளியேற்றம் பெரும் பிரச்சினையாக உள்ளது – ஜனாதிபதி வருத்தம்!

Saturday, June 9th, 2018
மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த கல்விமான்களும் புத்திஜீவிகளும் நாட்டை விட்டுச் செல்வது தற்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

நுண்நிதி நிறுவனங்களால் வடக்கில் பாதிப்பு அதிகம்- 1.5 இலட்சத்துக்குக் குறைவாக கடன்பெற்றோருக்கு சலுகை!

Saturday, June 9th, 2018
நுண்நிதி நிறுவனங்களின் கூடிய தாக்கம் வடக்கிலேயே உள்ளது. யாழ்ப்பாணத்தில் பலர் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துக் கொண்டனர். கிராம நுண்கடன் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்கும்... [ மேலும் படிக்க ]

வருமானம் கொட்டும் கடலட்டையைவிட்டு இன்னும் மீன்பிடியில்தான் வடக்கு மீனவர் – உயிரின செய்கையாளர் திணைக்களப் பிரதிப்பணிப்பாளர்!

Saturday, June 9th, 2018
மீன்பிடிப்பதைவிடக் கூடிய வருமானம் தரக்கூடியது கடலட்டைத் தொழில். ஆனால் எம்மவர்கள் இவற்றைக் கவனிக்காமல் தனித்து மீன்பிடியில் மாத்திரமே கரிசனை காட்டுகின்றனர். இனியாவது... [ மேலும் படிக்க ]

மடுத்திருவிழாவுக்கு இம்முறை 3 இலட்சம் பேர் வருகைதருவர் என எதிர்பார்ப்பு!

Saturday, June 9th, 2018
மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள மடுப்பகுதிக்கு எதிர்வரும் ஆடிமாத மடுத் திருவிழாவுக்கு 3 இலட்சம் பக்தர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அன்ரனி... [ மேலும் படிக்க ]