Monthly Archives: June 2018

மேலும் பலர் சமுர்த்திப் பயனாளிகளாக இணைவதற்கு வாய்ப்பு!

Friday, June 15th, 2018
சமுர்த்தி நிவாரணத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களையும், மேன்முறையீடுகளையும் ஏற்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தகைமையுள்ள குடும்பங்கள் அடுத்த... [ மேலும் படிக்க ]

தொடரும் அஞ்சல் உத்தியோகத்தர் போராட்டம் – மக்கள் அவதி!

Friday, June 15th, 2018
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் உத்தியோகத்தர் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 12 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 3 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

பொலிஸார் அசமந்தம்: நீதிமன்றம் அதிருப்தி – பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்றம் அழைத்து நீதிவான் அறிவுறுத்தல்!

Friday, June 15th, 2018
யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பொலிஸ் பிரிவினரின் விசாரணை நடவடிக்கைகளில் நீதிமன்றம் கடும் அதிருப்தி வெளியிட்டதுடன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை திறந்த மன்றில் அழைத்து... [ மேலும் படிக்க ]

நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து மக்களை மீட்க இளைஞர்கள் முன்வரவேண்டும் – ஈ.பி.டி.பியின் வடக்குமாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Friday, June 15th, 2018
எமது பிரதேசத்தை ஆட்டிப்படைக்கின்ற நுண்கடன் நிதி நிறுவனங்களின் மூலம் அப்பாவி மக்கள் படுகின்ற அவலங்களை உணர்ந்து அந்த நுண் நிதி நிறுவனங்களின் வலையில் மக்கள் ஈர்க்கப்பட்டுச் செல்வதை... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு!

Friday, June 15th, 2018
இலங்கை பணியாளர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு வழங்குவது தொடர்பில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் யுகியே ஹதோயாமாவுக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவுக்கும்... [ மேலும் படிக்க ]

பெரிய அணை உடைப்பால் 42 பேர் உயிரிழப்பு!

Friday, June 15th, 2018
கென்யாவில் உள்ள பட்டேல் என்ற பெரிய அணை ஒன்று உடைந்ததால் 42 பேர் உயிரிழந்துள்ளனர். கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து 190 கிமீ தூரத்தில் உள்ள சோலை என்ற ஏழ்மையான கிராமத்தில் விவசாயிகள்... [ மேலும் படிக்க ]

வடக்கு கல்வி அமைச்சின் திட்டமிடப்படாத செயற்பாட்டால் அவதியுற்ற ஆங்கில ஆசிரியர்கள்!

Friday, June 15th, 2018
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளது திட்டமிடப்படாத நிகழ்ச்சி ஒழுங்குபடுத்தல் காரணமாக வடமாகாண ஆங்கில ஆசிரியர்கள் பெரும் குழப்ப நிலையடைந்த சம்பவமொன்று இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தலை நடத்த நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்!

Friday, June 15th, 2018
புதிய கலப்பு முறையின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை ஐம்பதுக்கு ஐம்பது வீதம் நடத்துவதா? அல்லது அறுபதுக்கு நாற்பது வீதம் நடத்துவதா? என்பதனை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

வேகமாக உருகும் அண்டார்டிகாவின் பனிப்படலம்!

Friday, June 15th, 2018
அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறை கடந்த சில ஆண்டுகளாக வேகமாக உருகி வருகிறது என தெரிவிக்கப்படுகின்றது. 1992 ஆம் ஆண்டுமுதல் 3 டிரில்லியன் டன் பனி உருகியுள்ளதாக ஆராய்சியாளர்கள்... [ மேலும் படிக்க ]

கோர விபத்திலிருந்து தப்பித்த இரு விமானங்கள்!

Friday, June 15th, 2018
ஆஸ்திரேலியாவின் 'குவாண்டா' நிறுவன விமானம் இரு நாட்களுக்கு முன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சிலிருந்து மெல்போன் நகருக்கு புறப்பட்டது. பசிபிக் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்தபோது... [ மேலும் படிக்க ]