Monthly Archives: June 2018

யாழில் தொழில் மேம்பாட்டு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை!

Sunday, June 24th, 2018
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் கார்கில்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் மேம்பாட்டு வேலைத்திட்டம் ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் கார்கில்ஸ்... [ மேலும் படிக்க ]

நவாலியில் கால்நடைகளால் பயிர்கள் நாசம்: செய்கையாளர்கள் கவலை!

Sunday, June 24th, 2018
நவாலி வடக்கு – தெற்கு பகுதிகளிலுள்ள பயிர்ச்செய்கைகளை கால்நடைகள் நாசம் செய்து வருவதாக செய்கையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நவாலி தெற்கில் நங்கன் குளத்தை அண்டிய பகுதி, நவாலி... [ மேலும் படிக்க ]

தபால்துறை வேலை நிறுத்தத்தால் வறியோர், முதியோர் பெரும் பாதிப்பு!

Sunday, June 24th, 2018
தபால்துறை ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக தபால் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் வறியோர்களும் முதியோர்களும் அங்கவீனர்களும்... [ மேலும் படிக்க ]

தபால் வழங்கலுக்கு பொலிஸாரின் உதவியை பெறுவதற்கு முடிவு!

Sunday, June 24th, 2018
கடிதங்களை வழங்கும் நடவடிக்கைக்குத் தேவையேற்படும் பட்சத்தில் பொலிஸாரின் உதவியைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

இன்று மின்தடை!

Sunday, June 24th, 2018
இன்று ஞாயிற்றுக்கிழமை 8.30 மணியிலிருந்து 6 மணி வரை யாழ் பிரதேசத்தில் அக்கரை, அஞ்சலிபுரம், வளலாய் வடக்கு, உரும்பிராய் பிரதேசம், அல்லாரை 4 ஆம் சந்தி, அல்லாரை பாடசாலையடி, வெள்ளாம் பொக்கட்டி,... [ மேலும் படிக்க ]

முப்படையினர் இந்தியாவுக்குப் பயணம்!

Sunday, June 24th, 2018
இராணுவ உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த ஒரு தரப்பினரும் அவர்களின் குடும்பத்தினரும் மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு அழைத்துச்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க ஓய்வுபெற்றவர்களுக்கு நியமனம் – அமைச்சர் அகிலவிராஜ் !

Sunday, June 24th, 2018
தமிழ் மொழிமூலமான பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ்... [ மேலும் படிக்க ]

பனைமரங்களின் பரம்பல் செய்மதியில் கணக்கெடுப்பு – பனை அபிவிருத்தி சபை!

Sunday, June 24th, 2018
வடக்கு மாகாணத்தில் உள்ள பனைகளின் எண்ணிக்கை செய்மதி மூலம் கணக்கெடுக்கப்படவுள்ளது. சபையின் உறுப்பினர்களுக்கு இது தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பனை அபிவிருத்திச் சபை... [ மேலும் படிக்க ]

அறநெறிப் பாடசாலை பாடத்திட்டத்தில் யோகா – இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் !

Sunday, June 24th, 2018
இலங்கையில் உள்ள அனைத்து இந்து சமய அறநெறிப் பாடசாலைகளின் பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கான யோகா (சூரிய நமஸ்காரம்) பயிற்சியை செயற்படுத்தும் திட்டம் பன்னாட்டு யோகா தினத்தை முன்னிட்டு... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கிழக்குக்கில் ஆசிரியர் பற்றாக்குறை: பின்னடிக்கின்றனர் என்கிறார் வலயப் பணிப்பாளர்!

Sunday, June 24th, 2018
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்துக்கு சங்கீதம் மற்றும் சித்திரப் பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை என்று பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சில வருடங்களாக... [ மேலும் படிக்க ]