தபால் வழங்கலுக்கு பொலிஸாரின் உதவியை பெறுவதற்கு முடிவு!
Sunday, June 24th, 2018
கடிதங்களை வழங்கும் நடவடிக்கைக்குத் தேவையேற்படும் பட்சத்தில் பொலிஸாரின் உதவியைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊழியர்களுக்கு உரிய தீர்வை வழங்கியபோதும் பணிப்புறக்கணிப்புத் தொடர்கின்றமை நியாயமற்றது என்று அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
Related posts:
திருமலையில் தமிழர் விகிதாசாரத்தைப் பாதுகாத்தது ஈ.பி.டி.பின் அரசியல் சாணக்கியமாகும் - ஊடகப் பேச்சாளர...
ஐந்துமாடிக் கட்டடத்தில் பாரிய தீவிபத்து!
இராணுவத் தளபதி - தேசிய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த இந்திய முப்படை தூதுக்குழுவினருக்கிடையில் சந்தி...
|
|
|


