Monthly Archives: June 2018

2018 ஆம் ஆண்டிற்கான ‘விருந்தக கண்காட்சி’!

Tuesday, June 26th, 2018
2018ஆம் ஆண்டிற்கான 'விருந்தக கண்காட்சி' எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு இலங்கை... [ மேலும் படிக்க ]

சுழிபுரத்தில் கோரூரம் – 6 வயது சிறுமி கழுத்து நெரித்து படுகொலை!

Monday, June 25th, 2018
வட்டுக்கோட்டை – சுழிபுரம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து 6 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். .இன்று பிற்பகல் காணாமல்போனதாக கூறப்படும் சிறுமியே இவ்வாறு சடலமாக... [ மேலும் படிக்க ]

உரிமைப் போராட்டத்தில் மரணித்த அனைத்து இயக்க போராளிகளையும் நினைவுகூரும் வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறுப்பினர் வி.கே. ஜெகன் !

Monday, June 25th, 2018
தமிழர் உரிமைப் போராட்டத்தில் மரணித்த அனைத்து இயக்கங்களினதும் போராளிகளை நினைவுகூரும் முகமாக யாழ் மாநகரப் பகுதியில் நினைவுச் சின்னங்கள் அமைத்து அவர்களை நினைவு கூருவதே மரணித்த... [ மேலும் படிக்க ]

கிரீஸில் பாரிய நிலநடுக்கம்!

Monday, June 25th, 2018
தென் கிரீஸின் மெதோனி நகருக்கு அருகில் கடலில் பயங்கர நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து சுமார் 30 கிலோமீற்றர்... [ மேலும் படிக்க ]

தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான சலுகைகளை வழங்கவும்!

Monday, June 25th, 2018
நாட்டின் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கு தேசிய உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் தேவையான சலுகைகளை பெற்று கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிணைந்த... [ மேலும் படிக்க ]

புதர்மண்டிக் காணப்படும் காணிகளை புனரமைப்பு செய்து கலாசார சீரழிவுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ்!

Monday, June 25th, 2018
யாழ் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் கவனிப்பாரற்று புதர்மண்டிக் காணப்படும் காணிகளால் அதிகளவு சமூகச் சீரழிவுகள் ஏற்படுவதை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் குறித்த காணிகளை யாழ்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகரை அண்டிக் காணப்படும் கழிவு நீரகற்றும் வாய்க்கால்களை துரிதகதியில் தூர்வார வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல்

Monday, June 25th, 2018
யாழ் மாநகரை அண்டிய பகுதிகளில் தூர்வடைந்து காணப்படும் கழிவு நீர் வாய்க்கால்களை தூர்வாரி, மழை காலங்களில் குடிமனைகளில் தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்றுவதற்காக முன்கூட்டியே... [ மேலும் படிக்க ]

தேசியமட்ட பளுதூக்கல் ஆசிகா மூன்று சாதனை!

Monday, June 25th, 2018
பொலனறுவையில் நடைபெற்றுவரும் தேசியமட்ட பளுதூக்கல் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த வி.ஆசிகா மூன்று சாதனைகளைப் படைத்தார். 44 ஆவது தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகள்... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளை பிரதேச செயலகத்தில் பதியுமாறு கோரிக்கை!

Monday, June 25th, 2018
பருத்தித்துறைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வேலைதேடும் பட்டதாரிகளை பயிற்சிக்கு இணைப்புச் செய்து கொள்வதற்கு பதிவுகளை மேற்கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்தாதிருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது – தேர்தல் ஆணைக்குழு தலைவர்!

Monday, June 25th, 2018
தேர்தலில் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதன் மூலமாக மட்டும் ஜனநாயகத்தை நிலை நாட்டமுடியாது. மக்கள் பிரதிநிதிகள் மக்களுடன் கலந்துரையாடிமக்களின் கருத்துக்களை பெற்று... [ மேலும் படிக்க ]