தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான சலுகைகளை வழங்கவும்!
Monday, June 25th, 2018நாட்டின் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கு தேசிய உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் தேவையான சலுகைகளை பெற்று கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அரசாங்கத்தின் புதிய வர்த்தக கொள்கை காரணமாக தேசிய கைத்தொழில் துறை நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
விஜயகலாவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 22ஆம் திகதி!
இறந்தவர்களின்’ உடலத்தை எரிப்பதா - புதைப்பதா? அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாள...
யாழ்.பொது நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு!
|
|