Monthly Archives: June 2018

சிறந்த சந்தை வாய்ப்பை ஊக்குவிக்க நடவடிக்கை!

Tuesday, June 26th, 2018
தொழில் முயற்சியாளர்களுக்குரிய கடன் திட்ட முறைமையை அறிமுகப்படுத்தி, அவர்களின் உற்பத்திக்கான சிறந்த சந்தை வாய்ப்பையும் நியாயமான விலையையும் பெற்றுக்கொடுக்க நிகழ்ச்சித் திட்டமொன்று... [ மேலும் படிக்க ]

தரவரிசையில் பின்தள்ளப்பட்டார் பெடரர்!

Tuesday, June 26th, 2018
ATP ஹேல் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியுடன், ரொஜர் ஃபெடரர் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார். டென்னிஸ் துறைசார்ந்தோர் ஒழுங்கமைப்பின் ஆடவர்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு வரி அதிகரிப்பு!

Tuesday, June 26th, 2018
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பழங்களுக்கு அடுத்த மாதம் முதல் வரி அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பெயரிடப்படும் பழ மரங்களை அனுமதியின்றி வெட்டுவதை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தின் அடிக்கல் நாட்டல்!

Tuesday, June 26th, 2018
கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தின் நிர்வாகபீடத்தின் குரு கணேசானந்த மகாதேவ சுவாமிகள் கடந்த வருடம் சமாதி அடைந்த பின்னர்  அவருக்கான சமாதி திருக்கோவிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு... [ மேலும் படிக்க ]

தன்னிச்சையாக செயற்படுவதை கைவிட்டு மக்களுக்கு சேவையை செய்ய  முன்வாருங்கள் – ஈ.பி.டி.பியின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் வசந்தறூபன்!

Tuesday, June 26th, 2018
தன்னிச்சையாக செயற்படுவதை விடுத்து அனைவரையும்  ஒருங்கினைத்து செயற்பட்டால் மட்டுமே எம்மால் ஒத்துழைக்க முடியும்  இல்லையேல் சபை அமர்வுகளாக இருந்தாலும் ஏனைய சந்திப்புகளாக இருந்தாலும்... [ மேலும் படிக்க ]

மீளக்குடியமர்ந்த 2533 பயனாளிகளுக்கு 31.60 மில்லியன் ரூபாவில் மின் இணைப்பு – அரசாங்க அதிபர் நா.வேதநாயகன்!

Tuesday, June 26th, 2018
யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மீளக்குடியமர்ந்த 2533 பயனாளிகள் மின்சார இணைப்பை பெற்றுள்ளனர். இதற்காக இலங்கை மின்சார சபையினர் 31.60 மில்லியன் ரூபாவை செலவு... [ மேலும் படிக்க ]

பழமரங்களை தறிக்க அனுமதி பெறும் நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி!

Tuesday, June 26th, 2018
அதிகார சபைகளால் அடையாளப்படுத்தப்படும் பழ மரங்களை தறிப்பதற்கு அனுமதிப்பத்திரம் பெறும் சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

இரட்டைக் குடியுரிமை பெற அதிகமானோர் விண்ணப்பம்!

Tuesday, June 26th, 2018
இலங்கையில் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்புவோர் குறித்து அறியத்தாருங்கள் – வேலைவாய்ப்பு பணியகம் !

Tuesday, June 26th, 2018
சட்டவிரோதமான முறையில் ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு முயற்சிப்போர் குறித்த தகவல்களை அறிவிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை கேட்டுக்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் சில மருந்து வகைகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை!

Tuesday, June 26th, 2018
இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தினால் வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில மருந்து வகைகளை தற்போது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]