இறக்குமதி செய்யப்படும் சில மருந்து வகைகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை!
Tuesday, June 26th, 2018இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தினால் வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில மருந்து வகைகளை தற்போது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.
அதேபோல் இ சட்டவிரோதமாக நடாத்திச்செல்லப்படும் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையங்கள் சுற்றிவளைப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
வலுவான அரசாங்கத்தை உருவாக்க தயார் - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அற...
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பான சீர்திருத்தத்தை அடையாளம் காண்பதற்கு 21 அரசியல் கட...
இன்று உயிர்த்த ஞாயிறு தினம் - தேவாலயங்களில் விசேட ஆராதனை வழிபாடுகள்!
|
|