இறக்குமதி செய்யப்படும் சில மருந்து வகைகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை!

Tuesday, June 26th, 2018

இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தினால் வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில மருந்து வகைகளை தற்போது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

அதேபோல் இ சட்டவிரோதமாக நடாத்திச்செல்லப்படும் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையங்கள் சுற்றிவளைப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


வறட்சியான வானிலை : நாடளாவிய ரீதியில் நீர் வழங்கல் பாதிக்கப்படும் – தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால...
பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் - அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் தடுப்பூசி...
சிறுவர்கள் குறித்து தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதை விரைவுபடுத்தவும் - கோபா குழு வலியுறுத்து!