கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தின் அடிக்கல் நாட்டல்!

Tuesday, June 26th, 2018

கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தின் நிர்வாகபீடத்தின் குரு கணேசானந்த மகாதேவ சுவாமிகள் கடந்த வருடம் சமாதி அடைந்த பின்னர்  அவருக்கான சமாதி திருக்கோவிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது

இதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் அவர்கள் உட்பட ஆன்மீக செயற்பாட்டாளர்கள் பலரும் திருக்கோவிலுக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.

கணேசானந்தா மகாதேவா சுவாமிகள்  போர்ச்சூழலிலும் சைவசமயத்தின் காவலராக நின்று ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்து ஆற்றுப்படுத்தும் காவலராகவும் செயற்பட்டவராவார்.

Related posts: